கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த காலனி தெரு, கீழ் புளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சிலம்பரசன் (22). இவர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் திருவாரூரை சேர்ந்த அபிநயா ஜோதி (19) என்ற பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.…
crime
மகாராஷ்டிராவில் வாளால் தாக்க வந்தவர்களிடமிருந்து, தனது மகனை ஒரு பெண் காப்பாற்றி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் ஜெய்சிங்பூரில் சாலையோரம் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வாலிபர் ஒருவர் தனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு ஒரு இரு சக்கர வாகனம் வந்தது. அதில் இருந்து இறங்கிய மூன்று பேரில் ஒருவர், தன்னிடம் இருந்த வாளால் ஸ்கூட்டரில் …
சேலையூர் பகுதியில் தாயின் தூக்க மாத்திரையைத் தவறுதலாகச் சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேலையூரில் பகுதியில் வசித்து வருபவர்கள் மிதுன்- அஸ்வினி தம்பதி. கணவர் மிதுன் குஜராத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், மனைவி அஸ்வினி சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதி தங்கள் 4 வயது …
கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்துவிட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57-வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷா பாஷா (48). இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய், சர்க்கரை நோய் …
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வீட்டிலேயே டியூசனும் எடுத்து வந்துள்ளார். இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து வந்துள்ளான்.
இந்நிலையில் …
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 14 ம் தேதி நடை பெற உள்ளது.
இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, …
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருணை, சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு …
தஞ்சை அருகே 6 பேர் கொண்ட கும்பல் பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீராம் (27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடி சின்னா என்கிற பிரின்ஸ் லாரா கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்தார். சிறையில் …
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த முன்னாள் காதலனை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் நகரில் வசித்து வரும் பிரியங்கா நிஷாத் என்பவரின் உறவினர் பிரிஜேந்திர நிஷாத். பிரியங்காவுக்கு அவருடைய மருமகன் உறவு முறை கொண்ட பிரிஜேந்திரா உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, …
14 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்து அதனை வீடியோ எடுத்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் திருப்பூரில் உள்ள கனகம்பாளையம் என்ற இடத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் புவனேஸ்வரனுக்கு காதல் …