கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும், பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர், இப்பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால் பாதிக்கப்பட்ட பெண், தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். பின்னர் குடும்பத்தினர் மற்றும் ஊரின் பெரியவர்கள் அந்த இளைஞரை அழைத்து கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் […]
crime
மனிதனுக்கு பிரச்சனைகள் வருவதும் மன அழுத்தம் வருவதும் சகஜமான விஷயம்தான் ஆனால் அதற்காக ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமும் ஆகாது, அது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகவும் ஆகாது.பிரச்சனை என்று வந்து விட்டால் அதனை சந்திக்க பயப்பட்டு தான் பலர் தற்கொலை முடிவை மேற்கொள்கிறார்கள். அந்த பிரச்சனையை நேருக்கு நேர் சந்தித்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது அவ்வளவு சாதாரணமல்ல என நினைத்து […]
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விவசாயத்திற்கு இயன்ற சூழ்நிலையும், தட்பவெப்ப நிலையும், விவசாயம் செய்வதற்கான நிலமும் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு உணவளிக்கும் விவசாயியையும் சரி, விவசாயத்தையும் சரி யாருமே மதிப்பதில்லை.வடமாநிலங்களில் சென்று பார்த்தால் விவசாயம் என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கிறது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் கோதுமை விளைச்சல் நன்றாக இருக்கிறது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், விவசாயத்தை யாருமே பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த விவசாயம் முற்றிலுமாக அழிந்து […]
குடிபோதைக்கு அடிமையான மகனை, தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே புளியங்கரணை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (57). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஆனந்த் (26) வீட்டில் தந்தை சொல்வதை கேட்காமல் இருந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் ஆனந்த் குடி போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. சமீப காலமாக கஞ்சா போதைக்கும் அடிமையாகி […]
மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்து, தனது நண்பரின் வீட்டின் சடலத்தை புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் மனிஷ் பரன்வால். இவருக்கு அர்ஜுமன் பானோ என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மனைவி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசி வருகிறார் என்று கணவர் மனிஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், ஒருகட்டத்தில் கோபமடைந்த […]
ஒருவர் முறை தவறிய உறவில் இருந்தால் அந்த முறை தவறிய உறவு நிச்சயமாக என்றாவது ஒருநாள் அவருக்கு மிகப்பெரிய துன்பத்தை விளைவிக்கும் என்பதை பல்வேறு சம்பவங்கள் எடுத்துக்காட்டி வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, உள்ள கல்குவாரி ஒன்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் உடலை மீட்டனர். […]
காவல்துறையில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் காவல்துறையினரை தங்களுடைய வீட்டிற்கு பால் வாங்குவது, மற்ற எடுபிடி வேலைகளுக்கு பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மட்டும்தான் நடைபெறும் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் காரணமாக பல காவலர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். இருந்தாலும் தங்களுக்கு உயரதிகாரிகளாக இருப்பவர்களை பகைத்துக் கொண்டால் நாம் இந்த துறையில் வேலை […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் நிச்சயமாக அனைத்து சமயங்களிலும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வந்தாலும், அவர்கள் அதனை சரியாக காதில் போட்டுக் கொள்வதில்லை என்பதை பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன. ஒரு பெண்ணையோ அல்லது சிறுமியையோ பலாத்காரமான முறையில் வலுக்கட்டாயமாக பாதியில் உறவில் ஈடுபடுவது குற்றம் என்றாலும், மறுபுறம் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களுடைய விருப்பத்துடன் ஒரு சில […]
மகன் திருந்த வேண்டும் என்பதற்காக சாமிக்கு மாலை போட சொன்ன தாயை, குடிக்க பணம் கேட்டு குத்திக் கொன்ற மகன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் அப்புனு (50). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (45). இவர்களுக்கு அஜய் (எ) லூசு அஜய் (22) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். அமலா திருமணமாகி […]
ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்ற நபர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று மாலை திருமுல்லைவாயிலில் ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷன் அருகே மிதிவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த 2 மர்ம அவர்கள் இவரை வழிமறித்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக உடனடியாக திருமுல்லைவாயில் காவல் […]