சென்னை புளியந்தோப்பு ஏ.எம். கார்டன் பகுதியைச் சார்ந்தவர் முனுசாமி(37). இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லிக்குளம் வணிக வளாகத்தில் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென்று கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். காவல்துறையினரின் மூலமாக மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து […]

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த தனலட்சுமி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். அந்த பகுதியில் சாலை ஓரமாக அவர் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில்தான் தனலட்சுமி 2 நாட்களுக்கு முன்னர் பூக்குளம் பேருந்து நிலையத்தில் தலையில் பலமான காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவருடைய மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கண்காணிப்பு கேமராவின் மூலமாக ஆய்வு நடத்தி வந்தனர். அந்த […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் துளசி நகர் என்ற பகுதியில் வசித்து வருகின்றார் முருகேசன். இவருக்கு பொறியியல் பட்டதாரியான ஒரு மகளும், 12 ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில், முருகேசன் தன்னுடைய மகளுக்கு ஓசூரைச் சார்ந்த திலக் என்ற நபருடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தார். ஆனால் முருகேசனின் சொந்தக்காரரான கெலமங்கலம் பகுதியைச் சார்ந்த திருமூர்த்தி என்ற நபர் நிச்சயதார்த்தம் நடைபெற்ற பெண்ணை ஒருதலையாக […]

காதலிக்க மறுத்த பயிற்சி விமான பணிப்பெண்ணின் முகத்தை பாட்டிலால் கிழித்த பாய் பெஸ்டியை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ஓட்டலில் விமானப் பணிப்பெண் பயிற்சிக்காக சோனு ஜோசப் என்பவர் பணிபுரிந்து வந்தார். கேரள மாநிலம் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணான சோனு ஜோசப் கடந்த 3 மாதங்களாக அருகில் உள்ள விடுதியில் தங்கிபயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று, சோனு இரவு […]

கணவன் எவ்வளவு தான் துன்புறுத்தினாலும் மனைவி சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை என்ற ஒரு முறையை பழக்கப்பட்டுத்தி விட்டனர். அதன் விளைவாக பஞ்சாப் மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி , 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மீது கணவர் பெற்றோர் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் சேர்ந்த பரம்ஜித் கவுர் என்ற பெண் தன் கணவருடன் ஏற்பட்ட […]