2025 ஆம் ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் மத்திய ஊழியர்களுக்கு மற்றொரு பெரிய நல்ல செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆம். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 2024 வரையிலான AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் அடிப்படையில், …