fbpx

2025 ஆம் ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் மத்திய ஊழியர்களுக்கு மற்றொரு பெரிய நல்ல செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆம். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 2024 வரையிலான AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் அடிப்படையில், …

2025 புத்தாண்டை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு மணிப்பூர் மாநில அரசு மிகப்பெரிய நற்செய்தியை அறிவித்துள்ளது. முதலமைச்சர் என் பிரேன் சிங் தலைமையிலான அரசு, மாநிலத்தின் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

மணிப்பூர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) ஜனவரி 1, 2025 முதல் 32 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயர்த்தப்படும் …

மத்திய அரசு பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி சமீபத்தில் 53 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின், இதை கனிவுடன் பரிசீலித்து, மாநில அரசு பணியாளர்களுக்கும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக …

அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இன்று 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது . இந்த முடிவுகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, விவசாயிகளுக்கான MSP அதிகரிப்பு, நுகர்வோருக்கு சந்தை விலையை உறுதிப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் பரபரப்பான இரயிலில் பாலம் கட்டுதல் ஆகியவை அடங்கும்.

DA

2004ல், 5வது ஊதிய கமிஷன் அமலில் இருந்தபோது, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியபோது, அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அத்தகைய பரிந்துரைகள் எதுவும் வரவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அக நிவாரணப்படி உயர்வுக்குப் பிறகு, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட சில சலுகைகள் தானாகவே 25 …

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொடர்பான முறையான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், செப்டம்பர் மாதத்தில் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசாங்கம் அதன் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் அதிகரித்து, தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிக விரைவில் அகவிலை படியை அதிகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சென்ற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு குறித்து, மற்றொரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது, அகவிலைப்படி உயர்வு மூன்று …

மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி உள்ளது.

இதன் மூலம் 42 சதவீதம் வரை அவர்களைப் படி அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். இந்த உயர்வு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு …

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை …

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை …