fbpx

எப்போது விலைவாசி ஏறும் இறங்கும் என்று யாருக்கும் தெரியாது. இதனால் பலர் விலை குறைவாக இருக்கும் போதே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால் பணம் மிச்சம் ஆவது உண்மை தான். ஆனால் நாம் ஒரு பொருளை நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதால் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் சத்துகள் குறாயமால் …

துவரம் பருப்பு, சனா போன்ற பருப்பு வகைகள் இந்திய வீடுகளில் ஏராளமாக உட்கொள்ளப்படுகின்றன. அவைகள் இல்லாமல் உணவு முழுமையற்றதாக கருதப்படுகிறது. ஆனால் பச்சை பயிறு துவரம் பருப்பை விட ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பருப்பு அனைத்து பருப்பு வகைகளிலும் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. இது எடையைக் குறைப்பதில் நன்மை …

ஒரு சில குழந்தைகள் என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே கூடாது. மிகவும் மெலிந்து இருப்பார்கள். அநேக பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய கவலையே இது தான். என்ன கொடுத்தாலும் என் பிள்ளை எடை கூடவில்லை என்று புலம்பும் பல பெற்றோர்கள் உள்ளனர். அதே சமயம் ஒரு சில குழந்தைகள் பார்க்க பெருசாக, குண்டாக இருப்பார்கள். …

ரேஷன் கடைகளில் பருப்பும், பாமாயிலும் தீபாவளிக்குத் தங்கு தடையின்றி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்களாக யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. …

கடந்த மூன்று மாதங்களில் முக்கிய மண்டிகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலைகள் சராசரியாக கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளன.

நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தினருடனும், பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை சங்கிலி நிறுவனத்தினருடனும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். முக்கிய பருப்பு வகைகளின் விலை நிலவரம் குறித்து இதில் …

ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை இன்று முதல் 5 -ம் தேதி வரை பெற்றுக்கொளளலாம்.

நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் …

உளுத்தம் பருப்பு மற்றும் கொண்டக்கடலை விலை 4% குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பருப்பு விலை நிலவரம் குறித்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, இந்திய சில்லறை வியாபாரிகள் சங்கத்தினருடன் நேற்று ஆலோசனை நடத்தியது. குறிப்பிட்ட வகை உணவுப் பொருட்களுக்கான உரிமத் தேவைகள், இருப்பு அளவு மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளை அகற்றுவது குறித்த, …

பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 ஆம் மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் …

2027-ம் ஆண்டுக்குள் துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகள் உற்பத்தியில் தன்னிறைவை அடைய மத்திய அரசு நடவடிக்கை.

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை எட்டி, மாற்றுப்பயிர் சாகுபடியை உறுதி செய்ய ஏதுவாக, துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்புகளை குறைந்தப்பட்ச ஆதரவு விலை அடிப்படையில் கொள்முதல் செய்ய, மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாக, மத்திய வேளாண்மை, விவசாயிகள் …

இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகளின் இருப்பை ஆன்லைன் மூலம் இருப்பை தெரிவிக்க வேண்டும்.

நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் 2024 ஏப்ரல் 15 முதல் ஆன்லைன் இருப்பு கண்காணிப்பை செயல்படுத்துவதற்கு முன்னதாக பருப்பு தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனைகளை நடத்தினார். பருப்பு வகைகள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் பல்வேறு விதிகளின்படி …