இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளான கதீஜா ரஹ்மான், இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கி வரும் புதியப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘பூவரசம் பீப்பீ’, ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவர், அடுத்ததாக ‘மின்மினி’ என்றப் படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கடந்த வருடம் (2022) ஆரம்பித்ததாக இயக்குநர் ஹலிதா […]

தருமபுரி பழைய ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன். இவரது தந்தை தர்மபுரி 8-வது வார்டு வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் ஹர்ஷா (வயது 23). மருத்துவ மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தருமபுரியில் இருந்து ஓசூருக்கு சென்ற இந்த பெண் நேற்று […]

மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ப்ரகலா வாங்மயிக்கு, ப்ரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் தனியார் ஹோட்டலில் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாம். வழக்கமாக, அரசியல் தலைவர்களின் பிள்ளைகளுக்கு, பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று […]

‌தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சலுடன் பள்ளிக்கு சென்ற சிறுமி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி பகுதியைச் சார்ந்தவர் சுரேந்திரன். இவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜெபா ரோஸ்லின் ஏழு வயதான அந்தச் சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். குழந்தைக்கு […]

தனது செல்ல மகளை தந்தை ஒருவரே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவைச் சார்ந்த ரமேஷ் மற்றும் சீதா தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்து அதன் பிறகு ஒரு மகள் பிறந்திருக்கிறார். எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை என்பதால் தாயும் தந்தையும் மிகவும் செல்லமுடன் குழந்தையை வளர்த்திருக்கின்றனர். அந்தக் குழந்தையின் இஷ்டப்படியே எல்லாம் நடந்திருக்கிறது. இதனால் கண்டிப்பு […]

மத்திய மும்பையின் லால்பாக் பகுதியில் 24 வயது இளம் பெண் ஒருவர் தனது தாயினை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிம்பிள் ஜெயின் என்ற 24 வயது பெண்மணி தனது தாயாருடன் மும்பையின் லால் பாக் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அவரது தாயாரின் சகோதரர் தனது சகோதரியை பார்க்க வேண்டுமென ரிம்பிள் ஜெயின் இடம் கூறியுள்ளார். அவர் […]

தனது 11 வயது மகளை காட்டு பன்றியிடம் இருந்து காப்பாற்ற போராடி தாய் உயிர் நீத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் கொர்பா மாவட்டத்தில் டிலியமர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் துவசியா பைய் இவருக்கு 11 வயதில் ரிங்கி என்ற மகள் இருக்கிறார். சம்பவம் நடந்த தினத்தன்று தனது மகளை அழைத்துக் கொண்டு தான் வேலை பார்க்கும் தோட்டத்திற்கு சென்று இருக்கிறார் துவசியா. […]

அழுகிய நிலையில் கடந்த சடலங்களுடன் தாயும் மகனும் ஏழு நாட்கள் வாழ்ந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் குமணன் வீதியைச் சார்ந்தவர்கள் மோகனசுந்தரம் மற்றும் சாந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு சரவணக்குமார் (33) என்ற மகனும் சசிரேகா (35) உள்ளனர். இதில் சசி ரேகாவுக்கு திருமணமாகி திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவரது மகன் சரவணகுமார் உடல்நலம் சரியில்லாதவர். […]

சேலம் மாவட்டத்தில்  கள்ளக்காதலியை பார்க்க வருவதாக கூறி  அவரது மகளை கர்ப்பம் ஆக்கிய நபரை  காவல்துறை கைது செய்துள்ளது. சேலம் மாவட்டம் சேலதாம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் 60 வயது பெண்மணி. இவருக்கு 40 வயதில்  மாற்றுத்திறனாளி  மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த 60 வயது பெண்மணிக்கும் சிவதாபுரம் பகுதியைச் சார்ந்த சுப்பிரமணி என்பவருக்கும்  இடையே தகாத உறவு இருந்திருக்கிறது. இதனால் சுப்பிரமணி  அடிக்கடி இந்த பெண்மணியின் வீட்டிற்கு வந்து […]

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் பிள்ளைத்தோப்பில் வசித்து வருபவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிற நிலையில், இவரின் மனைவி ஆரோக்கிய ஆஸ்மி மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் மகளும் பிள்ளைத்தோப்பில் வசித்து வருகின்றனர்.  ஆரோக்கிய ஆஸ்மி தன்னுடைய மகளிற்கு அதிக வேலை செய்ய வைப்பதோடு, தலை, கை, கால் பகுதிகளில் சூடு வைப்பதும், கொடூரமாக அடிப்பதும் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அச்சிறுமிக்கு தலையில் பலத்த அடி […]