சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதே சமயம், பெண்கள் தங்களின் சொந்த வீடுகளிலேயே பலாத்காரம் செய்யப்படுவது …
Daughter
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள சிவ் பரிவார் காலனியில் சந்தீப் புதோலியா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டில் இவருக்கும் சோனாலி என்பவருக்கும் திருமணம் முடிந்தது. இந்நிலையில், சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் சோனாலியிடம் தனது பெற்றோரிடம் இருந்து கார், பணம் வாங்கி வரும்படி அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் மனம் …
சென்னை, மைலாப்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் சிறார் ஆபாச வீடியோக்களை தனது செல்போனில் வைத்திருப்பதாகவும், அதனை காசுக்காக விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் சம்மந்தப்பட்ட நபரை பிடித்து அவரது செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவரது செல்போனில், ஏராளமான சிறார்களின் ஆபாச வீடியோக்கள் …
கிருஷ்ணகிரி மாவட்டம், பச்சபனட்டி கிராமத்தில் 27 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண்ணிற்கு, 3 பெண் குழந்தைகளும் ஒரு …
கரூரை சேர்ந்தவர் செல்வராஜ். பெயிண்டராக வேலை செய்து வரும் இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் மகள், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கரூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதியிடம் அளித்த புகார் ஒன்று, பெரும் …
தற்போது உள்ள காலகட்டத்தில், உறவுகளை விட பணம் தான் முக்கியம் என்று வாழ்பவர்கள் தான் அநேகம். அந்த வகையில், ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் சொத்துக்காக செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், ராஜஸ்தானை சேர்ந்தவர் ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜு …
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான மோகனவேல். எம்சிஏ பட்டதாரியான இவருக்கு, தகுந்த வேலை கிடைக்கவில்லை, இதனால் அவர் அவ்வப்பொழுது டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் என்பதால் அவர் மாதம் ஓய்வூதியம் பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு, மோகனவேலுக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த …
சின்னத்திரை, சினிமா என அடுத்தடுத்து செயல்பட்டு வரும் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாசின் மூத்த மகன் தான் ஷாரிக். பென்சில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஷாரிக் ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலாமானர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஷாரிக்கின் திருமணம் தான் ஹாட் டாபிக்காக இருந்தது. ஆம், கடந்த சில வாரங்களுக்கு …
28 வயது பெண் ஒருவர், திருவிக நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில், இவருக்கு 5 வயதான மகள் உள்ளார். இவரது கணவர், ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வருகிறாள். இந்நிலையில், …
டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 5 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர், தனது 5 வயது மகள் இறந்து விட்டதாக கூறி, மகளின் சடலத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு குழந்தையை பார்த்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆம், குழந்தையின் கழுத்தில் கழுத்தை நெரித்ததற்கான …