fbpx

பிரபல நடிகர் மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமீபகாலமாக தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாக சமீபத்தில் கராத்தே மாஸ்டர் மற்றும் நடிகருக்கான ஷிஹான் ஹுசைனி ஊடகங்களின் பேட்டியின் மூலம் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் கூறி இருந்தார். இது குறித்தும் வில் வித்தை பயிற்சியாளர்கள் குறித்தும் துணை முதல்வர் உதயநிதிக்கு …

திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பங்களை அகற்ற கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் கொடிக்கம்ங்களை திமுகவினர் அகற்றி வருகின்றனர்.

கட்சி உத்தரவை …

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர். அப்போது, ஒன்றிய பாஜக தலைவர் செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். செல்வமணியை உடனடியாக …

ஏலகிரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததில்,  காதலன் உயிரிழந்த சம்பவ இடத்திலேயே உயிரிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை பகுதியைச் சேர்ந்த காமாட்சி என்பவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு விலகி தனியே வாழ்ந்து வந்தார். பின்னர் பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த …

உத்திரகான்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டம், ஜ்வாலாப்பூர் பகுதியில் மகேஷ் சக்லனி என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு, 20 வயதான சுபாங்கி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 6 மாத இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று தம்பதியின் இரண்டு கைக்குழந்தைகளும் மர்மமான முறையில் மயங்கி கிடந்துள்ளன.

இதையடுத்து, …

கேரளா மாநிலம் கன்னூரைச் சேர்ந்த ஸ்ரீநந்தா என்னும் 18 வயதான இளம்பெண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். உடல் பருமன் அடைந்ததால் கவலை அடைந்த அந்த பெண், 6 மாதமாக வாட்டர் டயட் எனப்படும் தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்து வந்திருக்கிறார். மேலும் கடுமையான உடற்பயிற்சியையும் செய்து வந்துள்ளார்.

இதனால் உடல் பலவீனம் …

கன்னியாகுமரியில் புனித அந்தோனியார் ஆலய விழாவின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது .கடந்த 10 நாள்களுக்கு மேலாக நடைபெறும் திருவிழாவையொட்டி, இன்று இரவு தேர்பவனி விழா நடைபெற இருந்தது. எனவே இதற்காக தேவாலய …

தமிழகத்தில் விருதுநகர் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து …

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில், கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படும் ஜிபிஎஸ் நோயால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். …

போடி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் 3ம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து வந்தார். செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் விக்னேஷ் கல்லூரி விடுதியில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றவர் நெடுநேரம் கடந்தும் மீண்டும் அவர் அறைக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவர்கள், விடுதி காவலருடன் …