fbpx

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில், கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படும் ஜிபிஎஸ் நோயால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். …

போடி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் 3ம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து வந்தார். செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் விக்னேஷ் கல்லூரி விடுதியில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றவர் நெடுநேரம் கடந்தும் மீண்டும் அவர் அறைக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவர்கள், விடுதி காவலருடன் …

பள்ளி கழிவு நீர்த்தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்ற கோரி தந்தை அளித்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் பழனிவேல், சிவசங்கரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த பள்ளியில் கழிவறை அருகே செப்டிக் டேங் அமைக்கப்பட்டிருந்தது. …

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிவகாசி அருகே உள்ள சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீசத்தியபிரபு என்ற பட்டாசு ஆலை விருதுநகர் சின்னவாடியூர் அருகே உள்ள தாதப்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் …

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கண்டிவலி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சிவசங்கர் தத்தா. இவருக்கு 36 வயதான புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், சிவசங்கர் தத்தா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறும் போது, வீட்டில் தனது மனைவி புஷ்பாவும் தனது மகனும் …

டெல்லி காஜிபூரில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் பாதி எரிந்த சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும், அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சூட்கேஸை கைப்பற்றினர்.

தொடர்ந்து, …

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் – பிரமிளா தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் லித்திஷா என்ற மகள் உள்ளார். வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த லித்திஷா, சமைக்காத கேரட்டை சாப்பிட்டுள்ளார். கேரட், தொண்டையில் சிக்கிய நிலையில் மயங்கி விழுந்தாள். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த லித்திஷாவின் தாயார் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் …

செங்கல்பட்டு அருகே உள்ள மேலச்சேரியில், 28 வயதான மணிகண்டன் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வரும் இவருக்கும் கண்டிகையில் வசித்து வரும் ஜாய்ஸ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது நான்கரை வயதான ஆல்வின் ஜோ என்ற மகனும், ஒரு வயதான அகஸ்டின் …

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ‌

தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெற்றது. இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் முட்டியதில் …

குவைத்தில் தமிழர்கள் இரண்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளிருக்காக அறையில் தீ மூட்டிவிட்டு தூங்கியுள்ளனர். இந்த புகை அறை முழுவதும் பரவியதில், அறையில் இருந்த மூன்று பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் எழுந்து வெளியே செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மூன்று …