fbpx

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் வட மத்திய நைஜர் மாநிலத்தின் சுலேஜா பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்தது. மக்கள் எரிபொருளை எடுக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அது வெடித்தது, இந்த சமயத்தில் 77 பேர் …

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள, திருவேடகம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சோனை என்ற வாலிபர். மது போதைக்கு அடிமையான இவர், தினமும் குடித்து விட்டு ரகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சோனைக்கு மது வாங்கப் பணம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை. இதனால், மது வாங்க பணத்திற்கு என்ன …

மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியாமான வாழ்க்கை முறையில், ஜிம் சென்ற உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் கூட மாரடைப்பால் உயிரிழக்கும் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். இது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளி செல்லும் மாணவர்கள் பலர் சமீப காலமாக பள்ளியிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மைசூரு மாவட்டத்தில் …

கர்நாடக மாநிலம், குந்தப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனியாக வாழ்ந்து வந்த அனுஷாவுக்கு பவன் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவரும் நெருக்கமாக பழகியதில் அனுஷா, கர்ப்பமானார். இதனையடுத்து, தன்னை …

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் …

விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் மேற்கு காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். மினி வேன் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருக்கும் ராஜாத்திக்கு அடிக்கடி செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதனால் அவர் …

விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழனிவேல், சிவசங்கரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த …

காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் காய்கறி சாப்பிட்டதால் ஒரு சிறுமி இறந்துள்ளார் என்ற செய்தி கண்டிப்பாக நம்மை அதிர வைக்கும். சிறுமியின் இறப்புக்கு காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உணவு பொருட்களை விளைவிக்கும் போது அதனை பூச்சிகளிடம் இருந்து காக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பது …

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் பகுதியில் வசித்து வருபவர் சேத்தன். இவர் வசித்து வரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். இருவரின் தாயாரும் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். இளம்பெண்ணின் தாயாருக்கு, பணி மாற்றம் கிடைத்ததால் அவர் தனது தாயுடன் துர்க் என்னும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவருக்கு அறிமுகமான லுகேஷ் சாஹு …

மறைந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை  காமராஜ்(64) சென்னை திருவன்மியூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் தனது திறமையான நடிப்பின் மூலம் மக்களின் மனங்களை வென்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள தங்கும் …