4-year-old boy dies after auto overturns in Cuddalore
death
Special Assistant Inspector of Police hacked to death.. Stalin announced financial assistance of Rs. 30 lakhs..!!
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் – ஹிமாயத் நகரில் இடம்பெற்ற தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் அருண்குமார் ஜெயின் என்பவரின் மனைவி பூஜா (வயது 43), மூடநம்பிக்கையின் பேரில் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார். அருண்குமார் ஜெயின், தனது மனைவி பூஜா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஹிமாயத் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை அவர் தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அந்த […]
Young woman dies during sex, body found in suspicious condition.
A young Thai man died after drinking beer for three days in grief over the separation of his wife..!!
Young woman commits suicide due to torture by husband in Lucknow, Uttar Pradesh
மும்பை – எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புனே வரையிலான எக்ஸ்பிரஸ்வேயில் , ராய்காட் மாவட்டத்தின் கோபோலி என்ற இடத்தில் டிரக் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென பிரேக் செயலிழந்ததால் டிரக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த சொகுசு கார்கள் […]
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி விபத்துக்குள்ளானது. இதில் கூடுவாஞ்சேரி நகராட்சி 24 ஆவது வார்டு திமுக செயலாளர் ராம் பிரசாத் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, அரசுப் பேருந்து மீது மோதியது. மேலும் சாலையோரம் உள்ள […]
Man dies after wearing chain into MRI scan room in US..!!
மனிதாபிமான சட்டங்களை மீறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால், காசாவை சூழ்ந்துள்ள பசிப்பிணி, மனதை ரணமாக்கும் விதமாக பிறந்த ஒருவாரமே ஆன குழந்தை பட்டினியால் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் அழுகுரல்கள், ஓயாமல் ஒலிக்கும் பசிக்குரல்கள், ஒரு தாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கிடைத்தால், அதை குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து, மீதமுள்ளதை அடுத்த நாளைக்கு சேமித்து வைத்துக்கொள்ளும் நிலை. காசாவில் நிலவும் பசிப்பிணியின் கொடுமை காட்சிகளை பார்க்கும்போது மனதை ரணமாக்குகிறது. […]