ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர், சுரேஷ். கூலி வேலை செய்து வரும் இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், அமராவதிக்கு ஆண் நண்பர்கள் உண்டு. இதனால் அவர், தனது நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், தனது மனைவி மற்ற ஆண்களுடன் பேசுவது சுரேஷிற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனால் …