fbpx

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர், சுரேஷ். கூலி வேலை செய்து வரும் இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், அமராவதிக்கு ஆண் நண்பர்கள் உண்டு. இதனால் அவர், தனது நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், தனது மனைவி மற்ற ஆண்களுடன் பேசுவது சுரேஷிற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால் …

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்தவர் நந்தினி, 33. கவரைப்பேட்டை, சம்பந்தம் நகரில் வசித்தவர் விஜயா, 53. இருவரும், பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், வாகன உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். நேற்று பள்ளிக்கு சென்ற இருவரும், மதியம் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கவரைப்பேட்டை அருகே, …

சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 65 வயதான லட்சுமி என்ற மூதாட்டி ஒருவர், யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில், மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த மூதாட்டியின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மூதாட்டியின் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த முத்து என்பவர் மீது அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூதாட்டியின் …

மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள நயாபுரா பகுதியில் உள்ள பால் பார்லர் ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 4:45 மணியளவில் ஏற்பட்ட தீ, பால் பார்லர் மற்றும் குடும்பத்தினரின் வீடு ஆகிய …

அஜ்மத் என்ற நபர் ஒருவர், டெல்லியில் வசித்து வருகிறார். இவரது மனைவி, 21 வயதான ரித்திக் வர்மா என்ற நபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று, வழக்கம் போல் வெளியே சென்ற அஜ்மத், வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவியும் ரித்திக் வர்மாவும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அஜ்மத், …

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான கணேசன். கூலித் தொழில் செய்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சோழவந்தான் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த …

ஒடிசா மாநிலம், சுந்தர்காஹ் மாவட்டத்தில் உள்ள ஜித்ராபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான டெபன் குமார் பெஹ்ரா. இவருக்கு ஷம்யமாகி பெஹ்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவி ஷம்யமாகி பெஹ்ரா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஷம்யமாகியின் உடலை …

மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தா, டயமண்ட் ஹார்பர் பகுதியை சேர்ந்தவர் அதியர் ரஹ்மான் லஷ்கர். இவர் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவரது சகோதரருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இதனால், தனியாக வசித்து வந்த அவரது அண்ணி மீது ரஹ்மான் லஷ்கருக்கு …

திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் பொன்னன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சங்கர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், மீனா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி சங்கர் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மீனா, வீட்டில் …

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவை சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவருக்கு பாலசுந்தரி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் 2-வது மகன் 10 வயதான கருப்பசாமி, அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட …