செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான ராஜசேகர். இவருக்கு 38 வயதான அமுல் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களுடன் ராஜசேகரின் தாயார் 58 வயதான லட்சுமியும் வசித்து வந்துள்ளார். ராஜசேகர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்துள்ள நிலையில், இவர் தனது வேலை நிமித்தமாக அடிக்கடி வெளி …
death
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிராமத்தில் விறகுகளில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போது, அங்கு எலும்புக்கூடு கிடந்துள்ளது. மேலும் அதற்கு அருகில் கல்லில் அடித்து கொலை செய்யதது போல் ரத்தமும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து டவுன் காவல் …
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான மோகனவேல். எம்சிஏ பட்டதாரியான இவருக்கு, தகுந்த வேலை கிடைக்கவில்லை, இதனால் அவர் அவ்வப்பொழுது டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் என்பதால் அவர் மாதம் ஓய்வூதியம் பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு, மோகனவேலுக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த …
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவை சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவருக்கு பாலசுந்தரி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் 2-வது மகன் 10 வயதான கருப்பசாமி, அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட …
மூத்த அரசியல்வாதியும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் இன்று தனது வீட்டில் இறந்தார்.
அவர் அக்டோபர் 11, 1999 முதல் மே 28, 2004 …
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த மனைவியை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பத்மராஜன் (60). இவரது மனைவி அனிலா (40). கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிலா அவரது நண்பர் ஹனீஸ் என்பவருடன் சேர்ந்து பேக்கரி கடை …
40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகை என்றால் அது கண்டிப்பாக சில்க் ஸ்மிதாவாகத் தான் பெரும்பாலும் இருக்கும். தனது கவர்ச்சியின் மூலம், தென்னிந்திய சினிமாவையே கலக்கியவர் தான் சில்க் ஸ்மிதா. 1960- ஆம் ஆண்டு, டிசம்பர் 2 ஆம், ஏலூரில் உள்ள கோவள்ளி கிராமத்தில் பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. ஏழைக் குடும்பத்தில் …
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி குருபராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் அரிகிருஷ்ணன். குறவர் இனத்தை சேர்ந்த இவருக்கு அமுலு
என்ற மனைவியும், 3 வயதான வெங்கடலட்சுமி மேகலா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவரது 3 வயது குழந்தைக்கு, கடந்த 2 நாட்களாக உடல் நலக் குறைபாடு இருந்துள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள ஆரம்ப …
சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் 60 வயதான ஜோதி. இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 50 வயதான சசிகலா என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், சசிகலாவின் 2வது மகள் 27 வயதான ரம்யா, அவரது கணவனை விட்டு பிரிந்து, தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, ஜோதிக்கும் ரம்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், …
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான அனில் மெத்தானியா என்ற இளைஞர் ஒருவர் தர்பூர் படானில் உள்ள ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், நேற்று இரவு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அனிலை மூன்று மணிநேரம் நிற்க வைத்து …