கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவது தமிழக மக்களுக்கு தெரியும். 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் பயனாளிகள் கடந்த மாதத்தில் மட்டும் நீக்கப்பட்டிருக்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை …
Delhi
உச்ச நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு …
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் 98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், மராத்தி மொழி பற்றி நினைக்கும் போதெல்லாம் துறவி தியானேஸ்வரின் வரிகள் நினைவுக்கு வருவது மிகவும் …
Rekha Gupta: பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி ரேகா குப்தாவை டெல்லியின் புதிய முதல்வராக நியமித்துள்ளது. ஷாலிமார் பாக் …
RPF Constable: டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்ல புறப்பட்ட மக்கள், சனிக்கிழமை இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர். இதில் …
டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகள் இன்று அதிகாலையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகள் இன்று அதிகாலையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். தலைநகர் பகுதி மற்றும் அண்டை மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது, இருப்பினும் சேதம் அல்லது …
பாஜகவின் மூத்த தலைவரும், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அறங்காவலருமான காமேஷ்வர் சௌபால், பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை தனது 68 வயதில் காலமானார். நீண்ட காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். பீகாரில் வசிக்கும் இவர், நவம்பர் 9, 1989 அன்று ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
68 வயதில் காலமான …
டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். …
டெல்லியில் குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் வீடற்ற 474 பேர் இறந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனமான முழுமையான வளர்ச்சிக்கான மையம் (CHD) அளித்த தகவலின்படி, டெல்லியில் இந்த குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் சுமார் 474 பேர் உயிர் இழந்துள்ளதாக ஊடகத்தில் வெளியான செய்தி குறித்து …
ஹரியானா அரசு சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட குடியரசு தின அலங்கார ஊர்தியில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உருவச்சிலை இடம்பெற்று இருந்தது.
இன்று நமது நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு நாட்டின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் குடியரசு தின நாளாக …