fbpx

டெல்லியில் ஒரு நபரின் இந்திய குடியுரிமையை நிரூபிக்க ஆதார் அட்டை, பான் அட்டை அல்லது ரேஷன் கார்டு இனி செல்லுபடியாகாது. வெளிநாட்டினர் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து குடியுரிமைக்கான சான்றாக வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று டெல்லி காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி …

இந்திய தண்டனைச் சட்டம்- 1860, இந்திய சாட்சியச் சட்டம்- 1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம் – 1983 ஆகியவற்றை ரத்து செய்து, 2023 டிசம்பர் 25 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா -2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய நியாய சன்ஹிதா – 2023 (இந்திய நியாயச் சட்டம்) …

டெல்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அதன் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா என்பவறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘நியூஸ்கிளிக்’ நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர் .

நியூஸ்கிளிக் ஆன்லைன் செய்தி நிறுவனம், …

டெல்லியில், ஆறு வயது சிறுமி ஒருவர், தன்னுடைய பள்ளி வாகனத்திலேயே வைத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

டெல்லியின் பேகம்பூர் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை தன்னுடைய வீட்டு …

ஜம்மு காஷ்மீர் – ஸ்ரீநகர் செல்லும் சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சாலைகள் முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்‌ – ஸ்ரீநகர்‌ NHWT2 மரோக்‌ ரம்பனில்‌ ஏற்பட்டுள்ள நிலச்சரிவால்‌ அமர்நாத்‌ யாத்திரை செல்லும்‌ பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவின்‌ உறுதிப்படுத்தல்‌ இல்லாமல்‌ NHWT2 சாலையில்‌ வாகன ஓட்டிகள்‌, பொதுமக்கள்‌ பயணிக்க வேண்டாம்‌ என போக்குவரத்து காவல்துறை …

மணீஷ் சிசோடியா சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் …

பொதுவாக இந்தியாவில் குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பயங்கரவாத அமைப்புகள் அந்த விழாவினை சீர்குலைக்க பல்வேறு சதி திட்டங்களை தீட்டுவது வழக்கம்.

ஆனால் என்னதான் பயங்கரவாத அமைப்புகள் நமக்கு எதிராக சதி திட்டங்களை தீட்டினாலும் அதனை முறியடித்து, மத்திய அரசும் இந்திய ராணுவமும் அந்த விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடும் என்பதில் …

டெல்லியில் இளம் பெண் ஒருவர் கார் மோதி சுமார் 4 கி.மீ தூரம் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையை கேட்டுள்ளது.

புத்தாண்டு இரவில் 20 வயதான இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது சாலையில் சென்ற …

டெல்லியில் காற்று மாசுபாடு சிறிது குறைந்ததை அடுத்து, BS3 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS4 டீசல் கார்கள் இயக்குவதற்கான தடையை டெல்லி அரசு நீக்கியது. இன்று முதல் அனைத்து வகை வாகனங்களும் இயக்கப்படும். கட்டுப்பாடுகள் இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லி காற்றுத் தரக் குறியீட்டில் முன்னேற்றத்தைக் கவனித்து வருவதால், மெதுவாகவும் படிப்படியாகவும் அரசாங்கம் …