டெல்லியில் ஒரு நபரின் இந்திய குடியுரிமையை நிரூபிக்க ஆதார் அட்டை, பான் அட்டை அல்லது ரேஷன் கார்டு இனி செல்லுபடியாகாது. வெளிநாட்டினர் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து குடியுரிமைக்கான சான்றாக வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று டெல்லி காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி …