ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஒரு நெட்வொர்க் உடன் தொடர்புடையவர்கள் என்றும், மும்பை அண்டர் கிரவுண்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படும் 9 நபர்களை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பிற முக்கிய இலக்குகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நடத்த இந்த சந்தேக நபர்களை […]

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகளை அனுப்பிய நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், சீனிவாஸ் லூயிஸ் (47) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் ஆவார். சீனிவாஸ் லூயிஸ் முதுகலை பட்டம் பெற்றவர் என்றும், பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை […]

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டெல்லி தயாராகி வரும் நிலையில், பண்டிகைக் கால கூட்ட நெரிசலின் போது குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், காவல்துறை தேசிய தலைநகர் முழுவதும் இரவு முழுவதும் விரிவான சோதனைகளை நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன மற்றும் திருடப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டன. ‘ஆபரேஷன் ஆகாத் 3.0’ என்ற பெயரில் தென்கிழக்கு டெல்லி காவல்துறையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தின் எளிதில் பாதிக்கப்படக்கூடிய […]

இந்த ஆண்டு டிசம்பர் 15 வரை தேசிய தலைநகரான டெல்லியில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 23,340 பேரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். இந்த தகவலை டெல்லி காவல்துறை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காணாமல் போன மொத்த நபர்களில், 14,166 பேர் பெண்கள், இது சுமார் 61 சதவீதமாகும், அதே நேரத்தில் 9,174 பேர் ஆண்கள் அல்லது சுமார் 39 சதவீதம் பேர் என்று அந்தத் தரவுகள் […]

அமலாக்கத்துறை விசாரித்து வரும் நேஷ்னல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றம் தடுப்பு பிரிவு காவல்துறை வழக்கு பதிவு. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரின் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். கடந்த 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டபோது அதை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 90 கோடி […]

டெல்லி வெடி விபத்து சம்பந்தமாக டெல்லி காவல்துறையினர் சட்டவிரோத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து […]

தீபாவளிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை முறியடித்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தெற்கு டெல்லியில் பிரபலமான ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு பொது பூங்கா உட்பட தேசிய தலைநகரின் அதிக மக்கள் கூடும் பகுதியில் குண்டுவெடிப்புகளை நடத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை அவர்கள் கைது செய்தனர். அட்னான் என்ற இருவர் டெல்லி மற்றும் போபாலில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் […]

டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் கல்வி நிறுவனத்தில் நீண்டகாலமாக நடந்து வந்த பாலியல் தொல்லை தொடர்பான அதிர்ச்சியூட்டும் வழக்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன்னை ஒரு துறவி, ஆசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்று கூறிக் கொள்ளும் 60 வயதான சைதன்யானந்தா உண்மையில் காமக் கொடூரனாக இருக்கிறார்.. ஆன்மீகம், கல்வி மற்றும் மதிப்புகள் பற்றிப் பேசிய இந்த சாமியார் அவமானத்தின் அடையாளமாக மாறிவிட்டார். கண்காணிப்பு […]