இன்று மனிதர்களை அச்சுறுத்துவதில் மிகப்பெரிய வியாதியாக இருப்பது சர்க்கரை நோய். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வைத்திருக்கும் சர்க்கரை நோய் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றிற்கும் உணவு கட்டுப்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மருந்து மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் சில விதைகளின் மூலமும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என கூறுகிறது ஆயுர்வேத மருத்துவம். அப்படி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய சில விதைகளை பற்றி இந்த பதிவில் […]

இந்தியாவில் தற்போது 101 மில்லியன் மக்கள், நீரிழிவு நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்,136 மில்லியன் மக்களுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் இணைந்து நடத்தப்பட்டதாக, கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு நோய்கள் பற்றியும் சேகரிக்கப்பட்டன. நீரிழிவு நோய் எண்ணிக்கையில், […]

20 ஆண்டுகளுக்கு முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவருக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற நிலை போய், சிறு வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது என்பது அதிர்ச்சி அளிக்ககூடியதாக இருக்கிறது. மேலும் தற்போது எல்லாம் பிறந்த குழந்தைக்கு கூட சர்க்கரை உள்ளது என்று கூறுகிறார்கள். இதில் டைப் 2 என்ற சர்க்கரை நோயானது பெரும்பாலும் இளம் வயதினருக்கு வருகிறது என்றும் கூறுகிறார்கள்.  இதற்கு முக்கிய காரணமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், சுறுசுறுப்பு […]

இந்தியாவில் 10 கோடி பேருக்கும், தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கும் சர்க்கரை வியாதி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் உள்ளிட்ட தொற்றாத நோய்களும் அவற்றுக்கான முக்கிய காரணிகள் என்னென்ன மற்றும் மக்களிடம் இந்த நோய்கள் எவ்வளவு பரவி உள்ளது என்பதை கூறுகிறது.  இந்தியாவில் 11.4% பேருக்கு நீரிழிவு […]

இந்தியாவில் 2025ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் “வாரத்திற்கு ஒருமுறை இன்சுலின்” மருந்தை அறிமுகப்படுத்த நோவோ நார்டிஸ்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இன்று நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்த இறப்புகளில் 2 சதவீதம் நீரிழிவு நோயால் மட்டுமே ஏற்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட நிலையாகும்.. இது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் ஏற்படும் நோயாகும்.. சர்க்கரை […]

உடலுக்கு அதிக பலம் மற்றும் சத்துகளை தருவதில் பேரீச்சம்பழமும் ஒன்றாக அனைவரிடத்திலும் உள்ளது. மேலும் இதில் சத்துகள் மட்டுமின்றி இனிப்பு சுவையும் அதிகமாக இருக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணலாமா என்ற எண்ணம் பலரிடத்திலும் இருந்து வருகிறது. அதனை பற்றி இங்கே காணலாம். பேரீச்சம்பழம் உண்பதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவை சிறிய அளவில் தான் என பலருக்கும் தெரிவதில்லை. அதனை […]

சர்க்கரை உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவார்கள். உடற்பயிற்சி, யோகா மேற்கொள்வர். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது அவசியம். அரிசி உண்பதை தவிர்த்து கோதுமை அதிக எடுத்துக் கொள்வர். சாதாரணமாக பிரட் அனைவரும் சாப்பிடுவர். ஆனால் சர்க்கரை உள்ளவர்கள் பிரட் சாப்பிடலாமா? அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பது கேள்வியாக உள்ளது.  சர்க்கரை உள்ளவர்கள் பிரட் சாப்பிடலாம், ஆனால் உணவில் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். உணவுத் […]

இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மா இலைகளின் நன்மைகளை பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. நீரிழிவு நோய் இன்று மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடிய உணவுகள் உணவில் ஒரு நல்ல கூடுதலாகக் கருதப்படுகின்றன. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் அத்தகைய ஒரு மருந்து மா இலை. மாம்பழ இலைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த […]