fbpx

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ் படி, ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) வழக்குகள் இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வரை 977 ஐ எட்டியது. கடந்த ஆண்டு முழுவதும் பதிவாகிய 941 வழக்குகளை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.

குழு A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (GAS) …

நடிகை சமந்தாவைத் தொடர்ந்து மற்றொரு தமிழ்பட நடிகை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நரக வேதனையை அனுபவித்ததாகவும் கூறியிருக்கிறார்.

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘1920’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அடா சர்மா. பின்னர், ’இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சார்லி சாப்ளின் 2 படத்திலும் …

Scleroderma: ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களை அதிகளவில் பாதிக்கும் ஸ்க்லரோடெர்மா நோய் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்க்லெரோடெர்மா என்பது ஒரு சிக்கலான தன்னுடல் தாக்க நோயாகும், இதில் தோல் மற்றும் இணைப்பு திசுக்களின் கடினத்தன்மை மற்றும் இறுக்கத்தால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். நோயெதிர்ப்பு அமைப்பு இரத்த நாளங்களில் உள்ள செல்களில் வீக்கம் மற்றும் காயத்தை ஏற்படுத்துகிறது. தோல் …

பொதுவாக உடலில் சாதாரண சளி காய்ச்சல் முதல் பல நோய்களும் வந்து விட்டால் மருத்துவர்கள் முதல் பலரும் அறிவுறுத்துவது தண்ணீரை சுட வைத்து வெதுவெதுப்பாக அருந்த வேண்டும் என்று தான். ஆனால் இவ்வாறு வெந்நீர் அதிகமாக குடிப்பதால் உடலில் ஒரு சில பாதிப்புகள் உண்டாகும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் தினமும் …

அமெரிக்காவில் உள்ள ஓரிகானில் வசிக்கும் உள்ளூர் வாசி ஒருவருக்கு புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தனது வளர்ப்பு பூனையிடமிருந்து இந்த நோயை அவர் பெற்றிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஓரிகான் மாநிலத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு, புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக தெரியவந்துள்ளது. தனது வளர்ப்பு பூனையின் மூலமாக …

நம் உடலில் இயற்கையாக ஏற்படும் தும்மல், இருமல், விக்கல், சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற செயல்களை கட்டுப்படுத்தினால் பல்வேறு வகையான நோய் பாதிப்பிற்குள்ளாக நேரிடும். குறிப்பாக சிறுநீரை கட்டுப்படுத்தும் போது உடலில் பல நோய்கள் உருவாகின்றன என்று மருத்துவர்களும் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

நம் மூளை உடலுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை …

குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும் பலாப்பழம் பலருக்கும் பிடித்தமான பழ வகைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. முக்கனிகள் ஒன்றான பலாப்பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பலாப்பழத்தில் பல நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணங்களும் உள்ளது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

1. நார்ச்சத்து நிறைந்துள்ள பலாப்பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல், அஜீரணம், குடல் புண்கள் …

நம் உடலின் செரிமான மண்டலம் சீரான செயல்பாடு நடைபெறுவதற்கு குடல் முக்கியமான உறுப்பாக இருந்து வருகிறது. நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்தும் குடலின் வழியாகத்தான் இரைப்பையை அடைந்து செரிமானம் நடைபெறுகிறது. நாம் உண்ணும் உணவின் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களை பிரித்து எடுப்பதும் கழிவுகளை உடலில் இருந்து நீக்கும் வேலையையும் …

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டசத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். …

இந்த நெல்லிக்காய் நீரைக் குடிப்பதால் நமக்கு தலைமுடி கொட்டுதல், நரைத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உதவி புரிகிறது. அத்துடன் கண்கள் மற்றும் பற்களிலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கின்றது. மேலும், இது ரத்த அழுத்தம் குறையவும் காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த நெல்லிக்காய் நீரைக் குடிப்பதால் படிப்படியாக சர்க்கரையின் அளவு குறையும். இதை கண்கூடாக …