கண்களில் அடிக்கடி நீர் வடிதல் என்பது பலரால் அனுபவிக்கப்படும் ஒரு பொதுவான அறிகுறியாகும். சில நேரங்களில், இது வறட்சி அல்லது எரிச்சல் போன்ற சிறிய பிரச்சினைகளால் ஏற்படுகிறது, ஆனால் மற்ற நேரங்களில், இது மிகவும் கடுமையான அடிப்படை நிலையைக் குறிக்கலாம். நீங்கள் கணினிகள், மடிக்கணினிகள் அல்லது மொபைல் போன்களுக்கு முன்னால் நீண்ட நேரம் செலவிட்டால், உங்கள் கண்கள் வறண்டு போவதற்கான காரணம் வறண்ட கண்களாக இருக்கலாம். இருப்பினும், அப்படி இல்லையென்றால், […]
disease
ஒரு காலத்தில், பெண்கள் 13 அல்லது 14 வயதில் முதிர்ச்சியடைந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் 9 முதல் 12 வயதுக்குள் முதிர்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு மிக இளம் வயதிலேயே மாதவிடாய் தொடங்குகிறது. காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். இப்போதெல்லாம், பல குழந்தைகள் வீட்டில் சமைத்த உணவை விட, குப்பை உணவை சாப்பிட விரும்புகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. […]
புறா எச்சத்தில் இருந்து நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் பரவுவது குறித்து கர்நாடக கால்நடை, விலங்கு மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தின் (KVAFSU) கால்நடை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.. அந்த ஆய்வில் புறா எச்சம் 60 நோய்களை உண்டாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து பேசிய ஆய்வாளர்கள் “ ஒட்டுண்ணிகள், உண்ணிகள் மற்றும் பல நுண்ணுயிரிகள் புறாக்களின் எச்சங்களில் எடுத்துச் செல்வதால் நோய்களைப் பரப்பும் சாத்தியம் உள்ளது. செல்லப்பிராணிகளை விட காட்டுப் […]
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. ஸ்மார்ட் போன் இல்லாமல் வாழ முடியுமா என்றால் முடியாது என்பதே பதில்.. ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளதுடன், பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஸ்மார்ட்போன் ஆரோக்கியத்திற்கும் நிறைய தீங்கு விளைவிக்கும். ஆம்.. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், பல கடுமையான நோய்களுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போனை பயன்படுத்தினால் உடல் நலம் […]
திண்டுக்கல் மாவட்டம் எஸ்.பாரப்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியின் மகன் முகேஷ் (10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு முகேஷ் உடல்நலக்குறைவால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், பழனி, திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்து சிறுவன் […]
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் நோய்க்கு எளிதான முறையில் சரிசெய்ய சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது என தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. முதலில் சுத்தமான தண்ணீரை எடுத்து கொண்டு அதில் மஞ்சள் சிறிது கலந்து கொள்ள வேண்டும். மேலும் அதனை வெள்ளை துணியில் மஞ்சள் தண்ணீரை நனைத்து அந்த துணியை வைத்து கண்களை […]