டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருப்பது மட்டும் அல்லாமல் கடந்த 3 வருடத்தில் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 50000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கொடுத்துள்ள மாபெரும் நிறுவனமாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிர்வாகம் தனது உயர் அதிகாரிகளில் சிலர் பல ஆயிரம் ஊழியர்களை லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் சேர்த்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்டாஃபிங் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக பல கோடி […]
Dismiss
திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வீரகாந்தி. இவர் தன்னுடைய காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினார் ஆகவே ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு துறை ரீதியான விசாரணை நடத்துவதற்கு அப்போதைய ஏடி.எஸ்.பி லாவன்யா நியமனம் செய்யப்பட்டார். […]