தீபாவளி பண்டிகை நாட்டில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தை நினைவு கூறும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தீபாவளி வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புத்தாண்டை அணிந்து, பட்டாசு வெடித்து, விதவிதமான உணவுகள் செய்து, பிறருடன் பகிர்ந்து உண்டு தங்கள் மகிழ்ச்சியை …
diwali celebration
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29 தேதிகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான முன்பதிவு இன்று நடைபெறுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29 தேதிகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான முன்பதிவு இன்று நடைபெறுகிறது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக். 31-ம் தேதி …
ஜம்மு – காஷ்மீர் எல்லையில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், சில சிறிய பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) 76-வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பணியின் இடையே மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், சில …
அரசு நிர்ணயித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் …
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் மிராண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரியில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பலரும் ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மற்ற கல்லூரி மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். அதிகப்படியான கூட்டம் கூடியதால் உடனே நுழைவு வாயிலை நிர்வாகத்தினர் …