மகனின் வெற்றியை வேண்டி மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தியானம் செய்து வருகிறார்.

நாடாளுமன்ற 18 வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் ஆகிய கட்சிகள் தனித்தனியே தங்களது தலைமையில் கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி …

விருதுநகரில் அதிமுக கூட்டணியான தேமுதிக-வின் வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், பாஜகவின் ராதிகா சரத்குமார் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் சந்திக்கும் முதல் தேர்தல் இது.

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா …

தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் நட்சந்திரங்கள் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் யார் வெல்வார்கள் என்ற கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கடந்த முறை போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் …

விஜயகாந்துக்கு என்ன நடந்தது என்பதையே மறைத்துவிட்டார்கள் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னையில் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கமல்ஹாசன், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த வகையில் மன்சூர் அலிகான் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். மன்சூர் விஜயகாந்துக்கு …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவாள் என்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் என பல லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ஒரு முடிவு மக்களை நெகிழச் செய்திருக்கிறது. …

தமிழக வீட்டு வசதி வாரியம் முதலில் வரும் நபர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்ற திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று, தேமுதிகவின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் வீட்டு வசதி வாரியம் சார்பாக குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். …

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதற்கு, அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.

காவிரியில் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தே.மு.தி.க சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.

பின்னர் …