தமிழ்நாட்டில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் திமுக இடையிலான அரசியல் மோதல் கவனம் பெற்றுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையை எதிர்கொள்ள திமுக தரப்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக புதிய விவாதங்களுக்கு வழிவகுக்கும் நிலை உருவாகியுள்ளது. அரசியல் பயணத்தை தொடங்கிய ஆரம்பகட்டத்தில் விஜய், திமுகவை மையப்படுத்தி தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தவில்லை. தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோது […]
Dmk
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான சில நாட்களில் இரண்டு (பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு) தொகுதிகளில் வென்றதன் காரணமாக, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான பரபரப்பு அடங்குவதற்குள், […]
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற விவாதங்களின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு குறித்து எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கிய உடனேயே, திமுக கொறடா ஈ.வி.வேலு, திங்களன்று விஜய் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி, அவை விதிகளை மீறுவதாகக் கூறி, அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் குறிப்பிட்டிருந்த குறிப்புகளை சட்டமன்ற […]
மூன்று நாள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தனிநபர் தீர்மானத்தை முன்வைப்பது முதல் திமுக ஆட்சிக்கால ஊழல் விவகாரங்கள் வரை அவையில் பல்வேறு அரசியல் விவாதங்கள் இடம்பெற்றன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்த கடிதம் தொடர்பாக ஏற்பட்ட அமளிக்கு இடையே, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் […]
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்க முதல்வர் நன்றாக தயாராகி வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு நான் தயாராக இருக்கிறேன் ஆனால், நீங்க யாரும் ஓடிவிடக்கூடாது என்று முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் […]
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் தோல்வி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் […]
திமுகவின் உள்கட்சி நிர்வாக கட்டமைப்பில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள 77 மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாக அமைப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் 110 மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்:புதிய அமைப்பில் பொதுவாக 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற […]
தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான புதிய கணக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக திமுக, பாஜக, அதிமுக, விசிக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் எதிர்கால நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியலில் உருவாகக்கூடிய புதிய கூட்டணி வாய்ப்புகள் […]
சென்னை பரந்தூரில் அமைக்க முன்மொழியப்பட்ட 2-வது சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கிராம மக்களின் தொடர் எதிர்ப்புகள் காரணமாகக் கைவிட தவெக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், 2022 ஆகஸ்ட் மாதம் பரந்தூர் விமான நிலையத் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசினார். அப்போது பேசிய அவர், “தான் ரூ.4 கோடிக்கு வீடு வாங்கியதாக பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருபவர்களுக்கு பகிரங்க சவால் விடுகிறேன். அத்தகைய வீட்டின் பத்திரத்தை யார் நேரில் கொண்டு வந்து காண்பிக்கிறார்களோ, அவர்களுக்கே அந்த வீட்டை பரிசாக முழு மனதுடன் அன்பளிப்பாக வழங்குவதாக தெரிவித்தார். தாங்கள் தீவிரமாக மக்கள் பணியாற்றுவதற்காக […]

