fbpx

டாஸ்மாக் முறைகேடு மற்றும் மோசடிகளை நியாயமாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும், தி.மு.க. அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் …

பெண்களைக் குறித்து இழிவாக பேசிய திமுகவின் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ்; “திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன், பெண்களைக் குறித்து இழிவாக பேசுவது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது. அவர், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில், மோசமான, இழிவான கருத்தை …

இனி, பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக, அந்த நிகழ்ச்சியை நடத்தும் கட்சிகளிடமிருந்து கட்டணத் தொகை வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மார்ச் 16ஆம் தேதி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி …

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கவுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் தலைமையில், நேற்று சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது இந்த …

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் அரசியலுக்காக இணைய திமுக கைக்கூலிகள் போல் போலிச் செய்திகளைப் பரப்புவதாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

ஹிந்தி மொழி தெரியாததால் தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறாததற்கு காரணம் என்று தமிழ்நாட்டு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உண்மையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து பாட திட்டத்தில், கல்வி …

உலக மகளிர் தினமான இன்று தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணியினர் மற்றும் தவெக தொண்டர்கள் அறவழியில் அடையாளப்ப்போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கைதான தவெக தோழர்களையும், மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய அரசுக்கு விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு …

எல்லா வருடமும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என, மகளிர் தின வாழ்த்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து திமுக பெயரை கூறியது இதுவே முதல் முறை..

சர்வதேச மகளிர் தினத்தில் …

முதல்வர் ஸ்டாலின் நேற்று நுரையீரல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடித்து நேற்றையதினம் வீடு திரும்பினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று ரூ.200 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஈட்டன் குழுமத்தின் துணை நிறுவனமான, ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை சோழிங்கநல்லூரில் உற்பத்தி, ஆராய்ச்சி …

விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கச்சத்தீவின் சரித்திரம் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என நடிகர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கச்சத்தீவை மீட்க வேண்டிய இடத்தில் மத்திய அரசு இருக்கிறது என்றும், இந்த விவகாரத்தில் மாநில அரசு மீது தவறு இருப்பதாக ஆளுநர் நாடகமாடுவதாகவும், விசிக தலைவர் திரு.திருமாவளவன் …

சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு, மூன்றாவது மொழி படிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளின் வலி எப்படி தெரியும்..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக ஆரம்பித்துள்ளது. அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இணையதளத்தில் மட்டும் …