fbpx

திமுகவில் இருந்து இரண்டு கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்துள்ளதால் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் திமுக. கவுன்சிலர்களான 5வது வார்டு கவுன்சிலர் கலையரசி மற்றும் 11வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரன் ஆகியோர் திமுகவில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் …

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும் என அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் …

தமிழகத்தில் பாஜக கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா..? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பக்கத்தில் சவால் விடுத்துள்ளார்.

சமிபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தனித்து நின்றால், அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. பாஜக வளர்ந்து வருவதைப் போல் …

கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக தி.மு.க-வின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் மாற்றியதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது அறிக்கை; தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமான, எளிய …

தமிழகத்தில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார சேவைகளுக்கான கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பையும் தாண்டி ஆவின் பொருட்களின் விலையை …

கனல் கண்ணன் கைது நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை குறித்து பேசிய விவகாரத்தில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நபர் அளித்தவரின் பெயரில் சினிமா ‘ஸ்டன்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் நேற்று புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது கைதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களை பதிவு …