திமுகவில் இருந்து இரண்டு கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்துள்ளதால் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் திமுக. கவுன்சிலர்களான 5வது வார்டு கவுன்சிலர் கலையரசி மற்றும் 11வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரன் ஆகியோர் திமுகவில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் …