தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் என அனைத்தும் மற்ற மாநிலங்களை விட சிறப்பான நிலையில் இருக்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான அரசி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது. நேற்று கோவையில் நடைபெற்ற விழாவில் 780 கோடி ரூபாய் செலவில் கூட்டு […]

பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகும். மேலும் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. இவற்றால் நமது உடல் நலன் மற்றும் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதேபோன்றுதான் ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனினும் சில படங்கள் சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் அது நமது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எந்த பழங்கள் […]

தண்ணீர் மிகக் குறைவாக குடிப்பது எவ்வளவு பாதிப்பைத் தருமோ அதே அளவிற்கு தண்ணீரை சரியான முறையில் குடிக்காமல் போனாலும் பாதகங்கள் உண்டாகும். ஏனெனில் தண்ணீரை சரியான முறையில் குடிக்காதபோது, நீங்கள் எவ்வளவு அதிகமாக குடித்தாலும் அவை முழுமையும் நம் உடலில் சென்று சேராது. அதனால் அதிகமாக தண்ணீர் குடித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை ஆகவே ஆயுர்வேதம் சொல்லும் தண்ணீர் பிடிக்கும் எளிய சரியான வழிமுறைகளை தெரிந்து கொண்ட இனியாவது தண்ணீரை […]

நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்று தண்ணீர்.. தண்ணீர் இல்லாமல் வாழும் வாழ்க்கையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியம். போதுமான தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.. எனவே, நீரேற்றத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம்.. ஏனெனில் நீரிழப்பு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடலின் […]

இந்திய தர நிர்ணய அமைவன தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி பி.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஐ எஸ் ஐ முத்திரைகளை குடிநீர் பாட்டில்களில் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதன்படி 12000 (1 லி, 2 லி, 500 மில்லி, 300 மில்லி) குடிநீர் பாட்டில்கள் மற்றும் 4 அட்டைப் பெட்டிகளில் ஐஎஸ்ஐ முத்திரை வில்லைகள் […]

இந்திய தர நிர்ணய அதிகாரிகள் சென்னையில் ஸ்ரீ பாலாஜி அக்வா நிறுவனத்தில் ஐஎஸ்ஐ முத்திரையை  தவறாக பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பெயரில், அமலாக்க சோதனை  மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்  போது, பிஐஎஸ் சட்டம் 2016 இன் பிரிவு 28 இன் படி, நிறுவனம் எந்த செல்லுபடியாகும் உரிமமும் அல்லது அங்கீகாரம்  இல்லாமல், “நேச்சுரல் பிளஸ்” என்ற பிராண்ட் பெயரில்  PET பாட்டில்களில் நிரப்பப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட […]