லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.. 5.7 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு காலை 11:51 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. இது பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 171 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “”நிலநடுக்கம்: ரிக்டர் அளவு: 5.7, தேதி: 19/01/2026 […]

திபெத்தில் இன்று ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் “நிலநடுக்கம், அளவு: 4.3, தேதி: 14/01/2026 12:27:41 IST, அட்சரேகை: 27.96 வடக்கு, தீர்க்கரேகை: 87.87 கிழக்கு, ஆழம்: 90 கி.மீ, இடம்: திபெத்” என்று நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய […]

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான குவெரேரோவில் இன்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, பசிபிக் கடற்கரை ரிசார்ட்டான அகபுல்கோவிற்கு அருகிலுள்ள குவெரேரோவின் தெற்கு மாநிலத்தில் உள்ள சான் மார்கோஸ் நகரத்திற்கு அருகில் இருந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த […]

மேற்கு துருக்கியின் சிந்திர்கி மற்றும் பாலிகேசிர் அருகே 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இஸ்மிர், இஸ்தான்புல், பர்சா உள்ளிட்ட பகுதிகளையும் உலுக்கியது. மேற்கு துருக்கியில் திங்கள்கிழமை இரவு 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இஸ்தான்புல் மற்றும் பிற நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நாட்டின் அவசரகால நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10:48 மணிக்கு (1948 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் […]

பிலிப்பைன்ஸில் மீண்டும் பூமி அதிர்ந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பீதியை ஏற்படுத்தியது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். அச்சம் காரணமாக அலறல் மற்றும் கூச்சல்கள் எழுந்தன. ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GZF), வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸின் மின்டானாவோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்தது. இதன் மையம் வடக்கு அட்சரேகை […]

பிலிப்பைன்ஸில் நள்ளிரவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மின்டானாவோ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10, 2025) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் 58 கிமீ (36.04 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 […]

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை சந்தித்த அதே பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சுனாமி அச்சுறுத்தலுக்கும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த […]