இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வு கண்காணிப்பு முகமைகளின்படி, இதன் மையப்புள்ளி பாலு நகரிலிருந்து சுமார் 42 கி.மீ தென்கிழக்கில், 10 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.. இந்த நிலநடுக்கம் 1.073° தெற்கு அட்சரேகை மற்றும் 120.263° கிழக்கு தீர்க்கரேகையில் நிகழ்ந்ததாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) […]

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.. 5.7 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு காலை 11:51 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. இது பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 171 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “”நிலநடுக்கம்: ரிக்டர் அளவு: 5.7, தேதி: 19/01/2026 […]