துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. ஒரு நிமிடம் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி, வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. 10 மாகாணங்களில் ஏற்பட்ட இந்த அதிதீவிர நிலநடுக்கத்தால் 1,200க்கும் மேற்பட்டோர் பலி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. […]

துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 7.8 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.. துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.. இதே போல் வடமேற்கு […]

துருக்கியின் தெற்கு மற்றும் வடக்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய துருக்கியில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 34 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன மற்றும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் ஒரு பெரிய நகரம் மற்றும் மாகாண தலைநகரான காசியான்டெப்பில் இருந்து […]

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது.. நேபாளத்தில் இன்று பிற்பகல் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் இந்தியாவின் பிற இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. மதியம் 2.28 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 5.8 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் காட்டுகிறது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட […]

நேற்று ஒரே நாளில் ஆப்கானிஸ்தான் மற்றும் டெல்லி தலைநகர் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய மையம் தனது ட்விட்டர் பக்கத்தில்; நேற்று ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 5 முதல் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, தலைநகரில் உறைபனி வெப்பநிலைக்கு மத்தியில் டெல்லியில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல தேசிய தலைநகர் நொய்டாவை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேற்று இரவு 7.55 மணியளவில் ஆப்கானிஸ்தானின் […]

டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியா புத்தாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில், ஜனவரி 01, ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 1:19 மணி அளவில் டெல்லி அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியது. நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மக்கள் கூட்டம் புத்தாண்டை கொண்டாடும் போது இந்த நடுக்கம் ஏற்பட்டது. ஹரியானா, நொய்டா போன்ற இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்பு காயம் ஏற்பட்டதாக […]

ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் நேற்று இரவு 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு 10.02 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும் நிலநடுக்கத்தின் மையம் கின்னூரில் உள்ள நாகோ அருகே சாங்கோ நிச்லா அருகே ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார். நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌ 31.931 டிகிரி வடக்கு மற்றும் 78.638 […]

நேற்று இரவு 9.30 மணியளவில் புது டெல்லிக்கு மேற்கே 8 கிமீ தொலைவில் 2.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி, இதுவரை உயிர் சேதமோ அல்லது கட்டிட சேதமா ஏற்படவில்லை. இரவு 9.30 மணியளவில் புது டெல்லிக்கு மேற்கே 8 கிமீ தொலைவில் 2.5 ரிக்டர் அளவில் […]

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவில் 5.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவை சுற்றி பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய ஜாவா என்ற பகுதியில் 7 கிலோ மீட்டர் சுற்றளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பல குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள் முற்றிலும் இடிந்து […]

இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் இருந்து 27 கிமீ வட-வடமேற்கில் நேற்று இரவு 9.32 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 6 ஆம் தேதி, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தேசிய தலைநகர் மற்றும் அண்டை […]