எபோலா வைரஸ் நோய் (EVD) என்பது அரிதான, ஆனால் மிகவும் தீவிரமான மற்றும் உயிரைப் பறிக்கக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம், வாந்தி, உமிழ்நீர், வியர்வை அல்லது பிற உடல் திரவங்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலம் இந்நோய் பரவக்கூடும். இதனால்தான் விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவை மிகவும் முக்கியமானவை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், நோயின் […]

எபோலா பரவலை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா..? விரிவாக பார்க்கலாம்.. காங்கோ மற்றும் உகாண்டாவில் 300-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளும் 88 இறப்புகளும் பதிவானதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை எபோலா பரவலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. உலக சுகாதார மையம் தனது X தளத்தில் வெளியிட்ட்ட ஒரு பதிவில், கிழக்கு […]