fbpx

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக அதிமுகம முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாகர் அப்பாவுவை சந்தித்து பேசியுள்ளார். செங்கோட்டையனின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி …

2025-26 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று முடிந்துள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவர் பேசியதாவது : பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பு என்ன ஆனது? ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் ரூ.3 குறைக்கப்பட்டது. டீசல் விலை குறைக்கப்படவில்லை.

மாதம்தோறும் …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளர் தினேஷ்குமார். அதே பகுதியைச் சேர்ந்த வினோத், அப்பு உள்ளிட்டோர் பிப்.25ஆம் தேதியன்று இரவு பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதைத் தடுக்க முயற்சித்துள்ள மோகன் என்பவரையும் கடுமையாகத் தாக்கினர்.

இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு …

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், திமுகவுக்கு சவால் விடும் வகையில் ஆட்சியை பிடிக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆட்சிக்கு வந்தால் 5,000 ரூபாய் தருவோம் என ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் மூத்த …

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அதிமுக கூட்டணி குறித்த முடிவை எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார். அமர்ந்து பேசினால் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று பாஜகவை சேர்ந்த நயினார் …

பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த வனவாசியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (அக்.23) நடந்தது. அப்போது பேசிய அவர், ”திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் …

தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் இணைய உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சியின் பிரமுகர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

குறிப்பாக, 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட அதிமுக மூத்த …

மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய முதல் தவணை நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ.573 கோடியை கடந்த ஜூன் …

திமுகவும் காங்கிரசும் பிரிக்க முடியாத நட்பாக பல ஆண்டுகள் தொடர்ந்து வருகிறது. இந்த கூட்டணி தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இருப்பினும் மத்தியில் காங்கிரஸ் அரசால் 3வது முறையாகவும் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை உள்ளது.

இந்தநிலையில் தான் …

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மன்னிப்பு கோரியது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் …