தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் . தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்து வாரம் தனது அரசியல் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விஜய். மேலும் தனது கட்சியின் பெயரையும் வெளியிட்டார். தளபதியின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் …
election
பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து இருக்கிறது . கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்
இந்நிலையில் …
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், பாஜகவின் ஆட்சியில் ஏழைகள் மிகவும் ஏழ்மை அடைந்து வருகிறார்கள். வாக்களிக்கும் முன் தங்கள் வாழ்க்கை நிலையை பற்றியும் மக்கள் யோசிக்க வேண்டும். ராமர் கோயில் கட்டியதைப் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. மத்திய அரசை ஏற்காதவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள், என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை பாஜகவின் மீது …
பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ் கோவையில் கட்சி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முதல் கட்ட பாராளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார்.
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் …
இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் மதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, …
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2024 – வருகின்ற 22.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2024 வருகின்ற 22.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி …
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகள் இன்று தொடங்க உள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமை நீதிமன்ற உத்தரவுகளின் மூலமாக முடிவுக்கு வந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து …
தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2016-இல் இருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்ரீய சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து …
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் மூன்று கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தப்பட்டது, ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 …
பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியிட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்களை இந்தியக் குடிமகனாக இருக்கும் நபர் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் வாங்கலாம். ஒரு நபர் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் …