இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக பெரும்பாலான மக்கள் தற்பொழுது எலக்ட்ரிக் வாகனத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் காலநிலை மாற்றம் இந்தியாவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனத்தை ஊக்குவிப்பதற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. …