கல்வியை முடித்துவிட்டுப் புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. ‘பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா’ (PM-VBRY) திட்டத்தின் கீழ், புதிதாக வேலையில் சேருபவர்களுக்கு மத்திய அரசு ரூ. 15,000 நிதியுதவி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு ஜூன் 19-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விடுவிக்கும். இதற்கான நிதியை பிரதமர் மோடி நேரில் விடுவிக்கவுள்ளார். டெல்லியில் உள்ள […]
employment scheme
TVK’s election manifesto attracts attention.. What are the main promises..?
இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்று, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையின் தேசிய கொடி ஏற்றுவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மே மாதம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய முதல் சுதந்திர தின உரை இதுவாகும். சுமார் 103 […]

