fbpx

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஊழியர்கள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை …

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) 78 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக அவர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதன் சவால்கள் காரணமாக சில குறைகள் ஏற்பட்டன.

‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ மேம்படுத்த, இபிஎப்ஓ 2015-ல் …

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது வாடிக்கையாளர்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது, ஒவ்வொரு மாதமும் சுமார் 7.5 கோடி உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் தீவிரமாக பங்களித்து வருகின்றனர்.

இந்த நிதியாண்டின் …

2004ல், 5வது ஊதிய கமிஷன் அமலில் இருந்தபோது, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியபோது, அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அத்தகைய பரிந்துரைகள் எதுவும் வரவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அக நிவாரணப்படி உயர்வுக்குப் பிறகு, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட சில சலுகைகள் தானாகவே 25 …

நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் தொகையில், குறிப்பிட்ட தொகை நமது பிஎப் கணக்கிற்கு செல்லும். நிறுவனத்திடம் இருந்தும், நம்மிடம் இருந்தும் குறிப்பிட்ட தொகை இப்படி மாதந்தோறும் நமது பிஎப் கணக்கில் சேரும். இபிஎப்ஓ பக்கத்தில் இருக்கும் பாஸ்புக் தளத்தில் நம்முடைய பிஎப் கணக்கை குறிப்பிட்டு நாம் நம்முடைய தொகை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த …

வருங்கால வைப்பு நிதி செலுத்தத்தவறிய நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க 2023 டிசம்பர் முதல் 2024 பிப்ரவரி முடிய மூன்று மாத காலத்திற்கு சிறப்பு இயக்கம் ஒன்றை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு சிறப்பு மீட்பு இயக்கத்தை நடத்துகிறது.

வருங்கால வைப்பு நிதியை செலுத்தத் தவறிய அனைத்து நிறுவனங்களும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, …

நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் இயக்கம் 2.0 இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 நகரங்களில் 500 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்’ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (டி.எல்.சி) அதாவது ஜீவன் பிரமாணைப் பரவலாக ஊக்குவித்து வருகிறது. …

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தனியார் துறையில் தகுதியான ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக முக்கிய பங்கு வகிக்கிறது. முதலாளி மற்றும் பணியாளர் இருவரும் EPF க்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதத்தை வழங்குகிறார்கள் மற்றும் திரட்டப்பட்ட தொகை ஆண்டுதோறும் வட்டி செலுத்தப்படுகிறது.

இருந்தாலும், உங்கள் சம்பள அக்கவுண்டில் காட்டப்பட்டுள்ள PF தொகையானது, …

நீங்கள் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், மொபைல் எண் மூலம் பிஎஃப் உங்கள் பிஎஃப் கணக்கு இருப்பு தொகை பற்றிய தகவலைப் எவ்வாறு பார்க்கலாம்.

நீங்கள் 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்வதன் மூலம், உங்கள் கணக்கின் இருப்பை அறியலாம். இந்த எண்ணுக்கு நீங்கள் மிஸ்டு கால் செய்தவுடன், உங்கள் UAN எண் மற்றும் …