ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஊழியர்கள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை …