EPFO ​​சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. தொழிலாளர் அமைச்சகம் மற்றும் EPFO-ன் உயரதிகாரிகள் பிஜேடி எம்பி பார்த்ரிஹரி மஹ்தாப் தலைமையிலான தொழிலாளர் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு, இபிஎஃப் ஓய்வூதியத் திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் நிதி மேலாண்மை பற்றி தெரிவித்தனர். மாதாந்திரம் ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான தொழிலாளர் அமைச்சகத்தின் முன் மொழிவுக்கு நிதி அமைச்சகம் உடன்படவில்லை என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்பின் நிதி அமைச்சகத்தின் உயரதிகாரிகளை அழைத்து […]

சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முதல் தொடங்கியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது. ஆயுள் சான்றிதழ் படிவத்தை சென்னைத்துறைமுக ஆணையத்தின் இணையதளமான www.chennaiport.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். […]

ஓய்வூதியம் பெருநவர்கள் ஆயுள் சான்றிதழை எப்படி ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என்பதை பார்க்கலாம். இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். தற்பொழுது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களின் […]