fbpx

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு கலவையான வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், …

அதிமுக மூத்த தலைவர்கள் பிரிந்து தேர்தலை சந்திப்பதால் தொடர் தோல்விகளே பரிசாக கிடைத்து வருகிறது. இந்தநிலையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மாஜி அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே விரைவில் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என கூறப்படுகிறது. 

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த கட்சியில் பல்வேறு மாற்றங்கள் …

Vijay – Seeman: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் பாமக, நாம் தமிழர், திமுக போட்டியிடுகின்றனர். இங்கே மும்முனை போட்டி நிலவும் நிலையில், அதிமுக ஆதரவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக …

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள்

Sasikala: அ.தி.மு.க.,வின் சமீபத்திய தேர்தல் தோல்வியைக் கருத்தில் கொண்டு, அ.தி.மு.க., அழிந்துவிட்டதாக நினைக்க முடியாது என்று வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என சசிகலா சபதம் எடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.,வில் சாதாரண ஏழை கூட பதவிக்கு வரலாம். ஆனால், தி.மு.க.,வில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. தி.மு.க.,வில் …

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும்கிறது. திமுக பாமக, நாதக போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்த நிலையில், அதிமுக தரப்பில் யாரை வேட்பாளராக நிறுகொத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி …

ADMK: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், அதிமுக டிடிவி தினகரன் வசம் செல்லும் என்று அண்ணாமலை கூறியது பேசுப்பொருளாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதேபோல், நாடு முழுவதும் 7 கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து …

ADMK: 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது . இந்த பொது தேர்தலில் வாக்குப்பதிவு தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உட்பட 102 தொகுதிகளில் வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக மற்றும் …

ADMK: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு துவங்குவதற்கு 4 நாட்களே மீதி இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக(ADMK) இந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக புதிய தமிழகம் …

Lok Sabha: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் பாஜக-விற்கு எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

2024 ஆம் வருடம் பாராளுமன்றத் தேர்தல்(Lok Sabha) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் …