fbpx

EPS: அ.தி.மு.க., ஆட்சியில், தனக்கு தும்மல் வந்தாலும், நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன, இன்றைய முதல்வர் ஸ்டாலின், போதைப்பொருள் விவகாரத்தில் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த, 110 கோடி …

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் அதன் மீதான விவாதம் நடைபெற்ற பிறகு சட்டப்பேரவை முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக தனது …

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகள் அடுத்த மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது .…

அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜு தெரிவித்திருக்கிறார். சேலம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஏ.வி ராஜு. இவர் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட போது நடந்த கூத்துக்களை பேட்டியின் போது தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா …

வருகின்ற பாராளுமன்றத் தேர்தல்(parliamentary elections) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் வருகின்ற மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத் …

அதிமுக ஆட்சியின் பொழுது சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட மாநகர அதிமுக செயலாளராக இருந்து வருபவர் வெங்கடாசலம். கடந்த அதிமுக ஆட்சியில் சில மேற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த இவர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் …

தமிழக அரசியலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில் ஆளுநரின் வெளிநடப்பிற்கு, எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூற மறுத்துவிட்டார். ஆளுநரின் வெளிநடப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு நான் எதிர்க்கட்சிக்காரன் என்ற பதிலை மட்டும் சொல்லிவிட்டு சென்றார்

இதனால் அதிமுக …

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழக அரசு தயார் செய்த உரையை புறக்கணித்ததோடு 4 நிமிடங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்டு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதில் அரசியல் …

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியிலும் பரபரப்பாக இயங்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மும்முறமாக இயங்கி வருகிறது. தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு போன்ற பணிகளைத் தவிர ஆளும் கட்சியின் குறைகளை மக்களிடம் தெரிவிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார் அதிமுகவின் பொதுச்செயலாளரும் …

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளுக்கு இடையேயான மோதலும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

கடந்த காலங்களில் ஒரே அணியில் பயணித்த பாஜக மற்றும் அதிமுக இந்த வருட …