ஜெயலலிதாவின் உயிரிழப்பிற்குப் பிறகு முதல்வரான ஓபிஎஸ் எந்த நிமிடத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தாரோ, அந்த நொடியே அவருக்கு தமிழக அரசியலில் வரவேற்பு குறைய தொடங்கிவிட்டது. அதன் பிறகு தர்மயுத்தம் என்ற பெயரில் அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் ,எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றிணைந்து நான்காண்டு காலம் ஆட்சியை நடத்தி இருந்தாலும் அவருக்கான அரசியல் எதிர்காலம் மங்கியே காணப்பட்டது. இந்த நிலையில் ,எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது […]
eps
அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. கடந்த வருடம் ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர். மேலும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் […]
சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து அதிரடியாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் கொண்டு அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த […]
சென்ற வருடம் ஜூலை மாதம் 16ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்வார் என்று கூறப்படுகிறது. கட்சி மற்றும் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவை எடப்பாடி பழனிச்சாமி வசம் செல்லும் சூழல் ஏற்படலாம். அத்துடன் பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதும் உறுதி செய்யப்படும். தமிழகத்தில் அரசியல் களத்தில் பன்னீர்செல்வம் […]
ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு உச்சத்தை எட்டியது.. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடாப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. ஓபிஎஸ் உள்ளிட்டோரை இபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கினார்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது […]
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு உச்சத்தை எட்டியது.. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடாப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. ஓபிஎஸ் உள்ளிட்டோரை இபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கினார்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை […]
தலைநகர் சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவருடைய ஆதரவாளர்கள் இடையே பேசிய ஓபிஎஸ் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை நீக்க தொண்டர்களுக்கு தான் அதிகாரம் இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள், சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என்றே கட்சியின் அடிப்படை விதிகளை எம்ஜிஆர் வகுத்தார் என்று கூறியிருக்கிறார். அதிமுகவின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என்று தங்களுக்கு நன்றாக தெரியும் […]
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்தார். ஆகவே அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெற வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கி வருகிறது. அதோடு, திமுகவை சார்ந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் அனைத்து குழுக்களின் உறுப்பினர்கள் எல்லோரும் அந்த தொகுதியில் முற்றுகையிட்டு இருக்கிறார்கள் அந்த கூட்டணியின் […]
அரசியலில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சனம் செய்வதும் சகஜமான விஷயம்தான். ஆனால் இருவரும் மாறி மாறி தங்களை விமர்சனம் செய்து கொள்வதில் எந்தவித பயனும் கிடையாது. யார் மீது யார் விமர்சனம் வைத்தாலும் தங்கள் மீது தவறு இருந்தால் அதனை நிச்சயமாக திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும், அப்போதுதான் அது ஆரோக்கியமான அரசியலாக இருக்க முடியும். ஆனால் அந்த செயலை இதுவரையில் யாரும் செய்தது […]
பாலியல் வன்கொடுமை என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக, நடைபெறுகிறது. பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி மிகக் கடுமையான தண்டனை. அதன் காரணமாக தானோ என்னவோ தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி காலத்திலும் சரி, இதற்கு முன்பு நடந்த அதிமுக ஆட்சி […]