தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்தும் திமுக நிர்வாகிகள் குறித்தும் பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது மன்னராட்சி நடக்கிறதா அல்லது மக்களாட்சி நடக்கிறதா என்று எண்ண முடியாத அளவிற்கு ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பல அராஜகங்களை …
eps
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2024 ஆம் வருட தேர்தலுக்கு புதிய வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சிகளை உடைத்து அவற்றுடன் கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
அதிமுக மற்றும் பாரதிய ஜனதா …
அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு சார்பாக மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் திருச்சி நகரில் அமைந்துள்ள வி எம் எஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டம் ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சர் போன வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த …
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார்பாக மதுரையில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான திரு எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் முதலமைச்சராவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
அடிமட்ட தொண்டனாக …
இந்தியாவிலும் பெரும்பான்மையான மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வந்தாலும் தென்னிந்தியாவை பொறுத்தவரை மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமே தொடர்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இதனை மாற்ற பாரதிய ஜனதா கட்சி கடுமையான …
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். இவர் அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். திரு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது துணை முதல்வராக பணியாற்றிய ஓபிஎஸ் தற்போது அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் கட்சியின் சின்னங்கள் மற்றும் கொடி ஆகியவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தின் …
நீதிமன்றப் போராட்டங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி, தனது முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை இன்று நடத்த உள்ளார். கூட்டணியை உறுதிப்படுத்தவும், தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் …
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்தப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையில் சென்னை நகரமே நீரில் மூழ்கி இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் …
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கக்கோரி ஓ.பி.எஸ். தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த …
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே நிலவி வந்த பனிப்போர் கடந்த வருடம் ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது.
கடந்த வருடம் ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியிலிருந்து விலகுவதாக …