fbpx

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் உடல்நலம் குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் பாஜகவுடனான உறவை அதிமுக முறித்துக் கொண்டது. இது அரசியல் களத்தில் …

தமிழகத்தில் மழை காலம் நெருங்கி வருவதால் காய்ச்சல் பாதிப்பு வேகமெடுத்துள்ளது, குறிப்பாக சென்னையை சேர்ந்த சிறுவன் உளப்பட 3 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து விட்டு …

அதிமுக தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளும் சரி, தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளும் சரி தொடர்ந்து, பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவாகவே இருந்தது.

இந்த நிலையில் தான், பன்னீர்செல்வம் தற்போது ஒரு புதிய முடிவை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. பன்னீர்செல்வம் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தன்னை நம்பி இருக்கக்கூடிய தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை …

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த உதயநிதிக்கு தற்போது அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, நீங்கள் உங்கள் நாவை அடக்கி பேச வேண்டும். இல்லையேல், உங்கள் தந்தையை பற்றி பல்வேறு அந்தரங்கங்கள் வெளியிடப்படும் என்று எச்சரித்து இருக்கிறார்.

அதாவது, அதிமுகவின் பொன் விழா ஆண்டு குறித்த மாநாடு சென்ற வாரம் மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வருகை …

2024 மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி பல அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா(INDIA) கூட்டணி உருவாக்கி கள வேலைகளை தொடங்கியுள்ளனர் எதிர்க்கட்சிகள். தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக அரசு மண்டலவாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டங்களை நடத்தி காய்களை நகர்த்தி வருகிறது. ஒருபுறம் தன்னுடைய பலத்தை நிரூபிக்க எடப்பாடி …

2024 மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி பல அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா(INDIA) கூட்டணி உருவாக்கி கள வேலைகளை தொடங்கியுள்ளனர் எதிர்க்கட்சிகள். தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக அரசு மண்டலவாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டங்களை நடத்தி காய்களை நகர்த்தி வருகிறது. ஒருபுறம் தன்னுடைய பலத்தை நிரூபிக்க எடப்பாடி …

ஏற்கனவே அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக அந்த கட்சியின் தலைமை மார்தட்டிக் கொள்கிறது. இந்த ஒன்றரை கோடி தொண்டர்கள், அதிமுகவின் பொது செயலாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, கட்சியின் உறுப்பினராக சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படும் நிலையில், தற்போது ஒரு புதிய இலக்கை இந்த கட்சி எட்டி உள்ளது.

சென்ற ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளராக …

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஓபிஎஸ் மற்றும் அவர் தொடர்புள்ள அனைவரையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். எடப்பாடி பழனிச்சாமி. அந்த வகையில், அதிமுகவின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் அவர்களும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதற்கு நடுவே கடந்த 2019 ஆம் ஆண்டு …

தற்போதைய அரசியல் சூழலில் இந்திய அரசியலில் பாஜக ஒரு மிகப்பெரிய சக்தியாக விளங்குகிறது. அந்த சக்தியை எதிர்க்க திராணி இல்லாமல் தான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, பல்வேறு மாநில கட்சிகளுடன் கைகோர்த்து இந்தியா என்ற புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கின்றன.

சிறு வயது முதலே அரசியல் சாணக்கிராக இருந்து வரும் பிரதமர் நரேந்திரமோடியை இந்த கூட்டணி …

மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. அதோடு அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளியிட்டார். அத்தோடு மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய …