நாடு முழுவதும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காயத்தின் சில்லறை விலையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், மத்திய அரசு தனது அவசரகால கையிருப்பில் இருந்து 840 டன் வெங்காயத்தை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மராட்டிய மாநிலத்தின் மன்மாட் ரயில் நிலையத்தில் இருந்து, வெங்காய மூட்டைகளைச் சரக்கு ரயிலில் ஏற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பருவமழை தாமதம் மற்றும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் […]

தமிழகத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் நாளை முதல் (செப்.1) முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வரை 74 கி.மீ நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம் அமலாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டில் கார், ஜீப், பயணிகள் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணம் […]