fbpx

Mukesh Ambani: மகா கும்பமேளாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் சங்கமத்தில் நீராடினார்.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் யாரென்றால் முகேஷ் அம்பானிதான் என்று இந்தியாவில் அனைவருமே கூறுவார்கள். அந்த அளவிற்கு முகேஷ் அம்பானியும், அவரது குடும்பத்தினரும் இந்தியா முழுவதும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர். சமீபத்தில் நடந்த …

சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று தனது சொந்தங்களை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து போராடுபவர்கள் அநேகர். அந்த வகையில், ‘விஜயகாந்த் போல் இருக்கிறாய் என்று பலர் கூறியதால், நானும் நடிகன் ஆகியே தீருவேன் என சொந்த ஊரை விட்டுவிட்டு, சென்னைக்கு வந்தவர் தான் இமான் அண்ணாச்சி. ஆனால் பலரைப் போல், இவருக்கும் நடிகராகும் வாய்ப்பு …

Hostages: காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட கத்தார் மற்றும் அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இருதரப்பு இடையே கடந்த 19-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விடுவித்தனர். …

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், உலகில் உள்ள அனைத்து திருமணமான புது பெண்ணுக்கும் உள்ள பயம் மற்றும் எதிர்பார்ப்புடன் அவர் தனது கணவரின் வீட்டிற்க்கு சென்றுள்ளார். ஆனால் அவர் …

புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து பிரபலமான நடிகை அனசுயா பரத்வாஜின் அருவியில் கவர்ச்சி குளியல் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் அனசுயா. பான் இந்திய ரிலீசாக வெளியான அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வில்லத்தனம் காட்டி ரசிகர்களை மிரட்டினார். முதல் பாகத்தினை தொடர்ந்து …

கிரேட்டர் நொய்டாவில் இரண்டு பெண்கள் உட்பட 4 நபர்கள், பூட்டிய வீட்டிற்குள் சடலமாகக் கிடந்தனர். எரிவாயு கசிந்ததே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் துஸ்யானா பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதை கவனித்த அக்கம் பக்கத்தினர், இதனை வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தனர்.…

கடன் தொல்லை காரணமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி, இந்திரா நகரில் சி.வெங்கடேஸ்வரன்(54), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு ஒன்றைக் கட்டி, அதில் தனது மனைவி நிர்மலா, மகன் ரிஷிகேசவன்(30) மற்றும் மகள் பூஜா(23) ஆகியோருடன் வசித்து …

ஜப்பானின் ஒக்கைடோ தீவில் உள்ள லவ் ஓட்டல் என்ற பெயரில் லாட்ஜுடன் இணைந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை ஹிட்டோஷி உரா என்ற 62 வயது நபர் ஒரு பெண்ணுடன் வந்திருக்கிறார். இருவரும் அங்கு உணவருந்திவிட்டு ஓட்டல் அறைக்கு சென்றனர்.

பின்னர் இரவு 8 மணியளவில் ஆண் – பெண் இருவர் கறுப்பு …

சின்னத்திரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி மக்களிடையே பிரபலமானவர்தான் நடிகர் தீபக். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்ததன் மூலமாக தமிழக மக்களிடையே வெகுவாக பிரபலமானார். அதன் பிறகு இவர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சேலஞ்ச் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இவர் பல்வேறு தொடர்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இன்றளவும் மக்களிடையே …

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேற முயன்று உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியைச் சார்ந்தவர்கள் பிரிஜிகுமார் மற்றும் பூஜா தம்பதியினர். இவர்களுக்கு 11 வயதில் தன்மென் என்ற மகன் இருக்கிறான். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற கடந்த வருடம் முயற்சி செய்து …