கிரேட்டர் நொய்டாவில் இரண்டு பெண்கள் உட்பட 4 நபர்கள், பூட்டிய வீட்டிற்குள் சடலமாகக் கிடந்தனர். எரிவாயு கசிந்ததே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் துஸ்யானா பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதை கவனித்த அக்கம் பக்கத்தினர், இதனை வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தனர். வீட்டின் உரிமையாளர் ஈகோடெக்-3 காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில், […]

கடன் தொல்லை காரணமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி, இந்திரா நகரில் சி.வெங்கடேஸ்வரன்(54), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு ஒன்றைக் கட்டி, அதில் தனது மனைவி நிர்மலா, மகன் ரிஷிகேசவன்(30) மற்றும் மகள் பூஜா(23) ஆகியோருடன் வசித்து வந்தார். சிவகாசியில் ரசாயன தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை காலை, […]

ஜப்பானின் ஒக்கைடோ தீவில் உள்ள லவ் ஓட்டல் என்ற பெயரில் லாட்ஜுடன் இணைந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை ஹிட்டோஷி உரா என்ற 62 வயது நபர் ஒரு பெண்ணுடன் வந்திருக்கிறார். இருவரும் அங்கு உணவருந்திவிட்டு ஓட்டல் அறைக்கு சென்றனர். பின்னர் இரவு 8 மணியளவில் ஆண் – பெண் இருவர் கறுப்பு அங்கி போன்ற உடையுடன் அங்கு சென்றனர். இதையடுத்து, இரவு 12 மணியளவில் ஹிட்டோஷி […]

சின்னத்திரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி மக்களிடையே பிரபலமானவர்தான் நடிகர் தீபக். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்ததன் மூலமாக தமிழக மக்களிடையே வெகுவாக பிரபலமானார். அதன் பிறகு இவர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சேலஞ்ச் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் பல்வேறு தொடர்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இன்றளவும் மக்களிடையே மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதற்கு காரணம் தென்றல் தொடர் தான் என்று சொன்னால் அது […]

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேற முயன்று உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியைச் சார்ந்தவர்கள் பிரிஜிகுமார் மற்றும் பூஜா தம்பதியினர். இவர்களுக்கு 11 வயதில் தன்மென் என்ற மகன் இருக்கிறான். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற கடந்த வருடம் முயற்சி செய்து இருக்கிறார். இதற்காக சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கும் செல்ல ஏற்பாடு செய்யும் ஏஜெண்டுகளை நாடி […]

மத்தியபிரதேச மாநில பகுதியில் உள்ள போபாலில் வசித்து வருபவர் கிஷோர் ஜாதவ் (40). இவர் அப்பகுதியில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி சீதா (35), காஞ்சன் (15), அன்னு (10), புர்வா (8), அபய் (12) ஆகிய நான்கு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சில காலமாக கிஷோர் மற்றும் குடும்பத்தார் அதிக பண நெருக்கடியில் இருந்துள்ளனர். இதனால் பெரும் கடனில் சிக்கி தவித்த நிலையில், வறுமையும் இவர்களை வாட்ட […]

கர்நாடக மாநில பகுதியில் உள்ள சிக்காபல்லாபூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ரயில்வே தண்டவாளத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.  இது பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் உயிரிழந்தவர்கள் மைலரப்பா என்பவர் மற்றும் இவரது மனைவி புஷ்பலதா அவர்களின் மகள் தாக்‌ஷாயினி என்பது தெரியவந்துள்ளது. மைலராப்பா கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இறப்பதற்கு முன் எழுதியிருந்த […]

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள எம்.தாங்கள் கிராமத்தில் செல்வகுமார்(26) எனபவர் தனது மனைவி சினேகாவுடன் (21) வசித்து வருகிறார்.  செல்வக்குமார் மற்றும் சினேகா தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகா சென்ற 9- ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  நேற்றைய தினத்தில் காலை 7.30 மணி அளவில் சினேகாவுக்கு பிரசவ வலி […]

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள சித்தூர் கிராமத்தில் மெய்யப்பன் மற்றும் மைதிலி என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களின் மகள் திவ்யா (16) அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த நிலையில் திவ்யாவுக்கு கடந்த ஆண்டு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இந்த சிகிச்சைக்கு பிறகு அவர் மூக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெற்றோர்கள் கட்டிட […]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மேஷ் படேல் தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் டெஸ்லா காரில் டெவில்ஸ் ஸ்லைடு மலைக்கு சென்றார். கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து உள்ளே இருந்த 4 பேரையும் மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குப் பிறகு, […]