அயர்லாந்து நாட்டைச் சார்ந்த ஒரு நபர் தான வளர்த்த கோழிகளாலையே இறந்த சம்பவம் தற்போது தெரிய வந்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அயர்லாந்து நாட்டைச் சார்ந்த நபர் ஜாஸ்பர் க்ராஸ் இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அயர்லாந்து நாட்டு காவல்துறை இவரது பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து இறப்பிற்கான காரணம் என்ன என்று தீவிரமாக விசாரித்து வந்தது. […]
father
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு அருகே புத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 48 வயதான கிருஷ்ணராஜ் என்பவர் முதல் மனைவி பிரிந்த நிலையில் இரண்டாவதாக மீனா என்ற பெண்ணை 19 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டார். மீனாவுக்கு தற்போது, 26 வயதில் விக்னேஷ் என்ற மகன் இருக்கின்றார். சிறு வயதில் இருந்தே தனது மகனைப் போலவே கிருஷ்ணராஜ் அவரை வளர்த்து வந்துள்ளார். கிருஷ்ணராஜ் அடிக்கடி குடித்துவிட்டு […]
பாகிஸ்தான் நாட்டில் ஒரு இளம் பெண் வசித்து வந்த நிலையில், அவர் கராச்சி நகரை சேர்ந்த ஒரு டாக்டரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின் இருவரும் சேர்ந்து கராச்சியில் வாழ்ந்து வந்த நிலையில் பெண்ணின் தந்தை தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் […]
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள பாப்பாம்பாடியில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் தனது மனைவி பிரியா மற்றும் பிரஷிதா என்ற மகள் மற்றும் பிரவிஷ் என்ற மகனுடன் வசித்து வந்துள்ளார். மகன் பிரவிஷ் அதே பகுதியிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா தன்னுடைய குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகிலிருக்கும் விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளார். இதனை […]
சென்னை மாநகர பகுதியில் பிரதாப் (34) எனபவர் தனது மனைவி சிந்தூரா மற்றும் மகள் ஆத்யா (4) ஆகியோருடன் வசித்து வருகிறார். அத்துடன் பிரதாபின் தாயார் ராஜாத்தியும் வசித்து வந்துள்ளார். பிரதாப் ஹைதராபாத்திலுள்ள ஒரு கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். மனைவி சிந்தூரா, அதே பகுதியில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர்கள் அனைவரும் ஹைதராபாத் தர்னாகா என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து […]
ராணிப்பேட்டை மாவட்ட பகுதியில் உள்ள ஆற்காடு கிளைவ் பஜார் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் தனது மனைவி செல்வி மற்றும் பகவதி, ஏசுராஜா என்ற 2 மகன்கள், குஷ்பூ என்ற மகளுடன் வசித்து வருகிறார். நேற்றைய தினத்தில் முருகன் மற்றும் மகன் பகவதி ஆகியோர் பன்றிகளை வேட்டையாட வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு தயார் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு சட்டென்று […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள இளங்காடு பகுதியில் தியாகராஜன் என்ற நபருக்கு 29 வயதில் ஆனந்தன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்து சில மாதங்களுக்கு முன் தியாகராஜனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். தந்தை இறந்த காரணத்தால் ஆனந்தன் மிகவும் மன உளைச்சலில் காணப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்து வந்த ஆனந்தன் நேற்று முன்தினம் எலி மருந்தை மதுவில் கலந்து குடித்து […]
பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவம் அனைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர் 50 வயதான சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி, குவெட்டா நகரின் அருகே வசிக்கும் இவர் மருத்துவ தொழில் செய்துவருகிறார். இவர் இதுவரை 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மேலும் அதிக குழந்தைகளை […]
சிவகங்கை மாவட்ட பகுதியின் அருகே கருப்பட்டியில் வசிப்பவர் பாண்டியன்(40) . மனைவி மகேஸ்வரி, 38. இவர்களுக்கு, 16 மற்றும் 9 வயதில், இரு மகன்கள் உள்ளனர். பாண்டியன் முதலில், சென்னையில் தொழில் பார்த்து வந்துள்ளார். மகன்களும் சென்னையில் படிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பாண்டியன், தன் சொந்த ஊரான கருப்பாபட்டிக்கு, மினரல் வாட்டர் நிறுவனம் நடத்த வந்தார். மகேஸ்வரி தனது மகன்களின் கல்விக்காக சென்னையில் தங்கினார். கணவர் மீது சந்தேகமடைந்த […]
குஜராத்தில், தனது மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான தகவலின்படி, கடந்த சனிக்கிழமை சக்லாசி கிராமத்தில் 15 வயது சிறுவன் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் மகளின் ஆபாச வீடியோவை பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியும், சம்பந்தப்பட்ட சிறுவனும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். அன்றிரவு, தனது மகள் தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாதுகாப்புப் […]