ஃபெஞ்சல் புயல் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததால் தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவ.30ஆம் தேதி) பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் இன்று காரைக்கால் – மாமல்லபுரம் …