மழைக்காலம் தொடங்கினாலோ பருவகால நோய்களும் தொடங்குகின்றன.. அந்த வகையில் சில நாட்களாக வைரல் காய்ச்சல் வேகமாக காய்ச்சல் வருகிறது…. எல்லோரும் காய்ச்சலைக் குறைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால்… சமீபகாலமாக சில வகையான காய்ச்சல்கள்..,. மருந்து சாப்பிட்ட பிறகும் குறையவில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்கள் மருந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால்.. காய்ச்சலுக்கான மூல காரணம் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். சரியான அளவு மருந்து எடுத்துக் கொண்ட பிறகும், […]

இந்தியர்களுக்கு கால் வலி, உணர்வின்மை ஏற்படுத்தும் அரிய வைரஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்திலும் மழையும் பெய்து வருகிறது.. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோய் பாதிப்பை அதிகரித்துள்ளது.. இதனால் கடந்த சில நாட்களில் சளி, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, இருமல் போன்ற நோய்களால் பலரும் […]

தமிழகத்தில் பல இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது.. திறந்தவெளி இடங்கள், வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் இரவில் கனமழை பகலில் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகமானோர் […]

காய்ச்சல் உள்ள மாணவர்கள் விடுமுறை எடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும், பள்ளிக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு, கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிக அளவில் இருப்பதால் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க பள்ளி கல்வித்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்ற மாணவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதனால், காய்ச்சல் உள்ள மாணவர்கள் […]