fbpx

குளிர்காலம் என்றாலே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விடும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், லேசான தலைவலி வருவதற்கு முன்பே கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

இதனால் …

தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ் தொற்றால் 2024-ம் ஆண்டு முதல் தற்போது வரை 5,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பரவி வருகிறது. அதேபோல, கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன. …

மழைக்கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் அறிந்து கொண்டால் நோய்கள் வரும் முன் தடுக்கலாம், நாம் மழைக்காலத்தில் வரும் நோய்கள் பற்றியும் அதை வராமல் எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் பார்ப்போம். மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக …

லுகேமியா, லிம்போமா மற்றும் மைலோமா உள்ளிட்ட இரத்த புற்றுநோய்கள், இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் உள்ள செயலிழப்புடன் தொடர்புடையவை. நாளுக்கு நாள் வழக்குகள் அதிகரித்து வருவதால் இரத்த புற்றுநோய்கள் இனி அரிதான நிலை அல்ல. இது உலகளாவிய கவலையாக நீடிக்கிறது. Globocan 2022 அறிக்கையின்படி, 70,000 இந்தியர்கள் இரத்த புற்றுநோயால் இறந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது,

இது …

Tablets: ஒவ்வொரு நோயாளியும் காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரை கூட அணுகாமல் பாராசிட்டமால் போன்ற சில மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இதனை உட்கொள்வதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. தற்போதைய நவீன காலத்தில் 10 வயது குழந்தைகள் கூட மாத்திரை மருந்துகளை எளிதாக கையாளுகிறார்கள்.

அதிலும் தலைவலி, காய்ச்சல், உடல் வலி என எதுவாக இருந்தாலும் யாரிடமும் …

பருவமழை பெய்துவரும் இக்காலகட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

டெங்கு மற்றும் இதர காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், பருவமழைக்காலம் என்பதாலும், அண்டை …

குழந்தைகளுக்கும் சரி, ஏற்கனவே உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் சரி, காய்ச்சல் என்பது ஆபத்தானது. குறிப்பாக, மழைக்காலத்தில் காய்ச்சல் பலருக்கும் வரக்கூடியதாக இருக்கிறது. இதனால் என்ன நடக்கும்..? மருத்துவக் கண்ணோட்டத்தில் இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

மழைக்காலம் குழந்தைகளை பல தொற்றுநோய்களுக்கு ஆளாக்குகிறது. ஏனென்றால், நீர் மற்றும் ஈரமான சூழலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு …

பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் 60% பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 2023ஆம் ஆண்டை விட இந்தாண்டின் முதல் பாதியில் டெங்கு பாதிப்பு 60% அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 2023இல் டெங்குவால் மொத்தம் 2,003 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த வருடம் …

நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுமார் 1,000 முதல் 1,500 வரை டெங்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்; தமிழகத்தில் டெங்குவால் ஒவ்வொரு ஆண்டும் 7,000 முதல் 8,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகபட்சமாக டெங்கு பாதிப்பு என்பது 2012 …

தமிழகத்தில் டெங்கு பாதிப்பானது குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் சிக்குன்குனியா காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் மழையால் ஏற்படும் தொற்றுநோய்கள் ஆகியவை பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ள காரணத்தால் அவற்றை அகற்றும் பணியும் …