fbpx

செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாக வாலிபர்களும், சிறுவர்களும் மன ரீதியான பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக தான், சமீபத்தில் 9 வயது சிறுவன் 5 வயது சிறுமியை செல்போன் பார்த்து கற்பழித்துள்ளான். இப்படி செல்போன் பார்த்து ஒழுக்க சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

அந்த …

ஆந்திர மாநிலத்தில் உள்ள அமலாபுரத்தில், 28 வயதான பில்லி துர்கா ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். கேட்டரிங் வேலை செய்து வரும் இவர் 23 வயதான சுஷ்மிதா என்பவரை காதலித்து வந்துள்ளார். சுஷ்மிதா, ஹைதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை ஸெஇதுஹ் வருகிறார். இந்நிலையில், காதலர்கள் இருவரும், திருமணம் செய்யாமல், விசாகப்பட்டினத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் …

கிரேட்டர் நொய்டாவில் பிரபல யூடியூபர் தீபக் நாகர், தனது நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தலையில் தாக்கப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள டான்கூர் பகுதியில் உள்ள முகமதுபூர் குர்ஜார் கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல யூடியூபர் …

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்ய முயற்சி செய்த காதலியை, சமாதானம் செய்ய உடன் சென்ற காதலனும், காதலியும் 150 அடி உயரத்தில் சண்டை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரா பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும் வெகு நாட்களாக காதலித்து …

இந்திய சந்தையில் வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களான ஹார்லி-டேவிட்சன் மற்றும் டிரையம்ப் போட்டி போட்டு தங்களது புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்440 பைக் மிக சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் …

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. மனமகிழ்ச்சியோடு நடந்துமுடிந்த நிச்சயதார்த்த விழாவிற்கு பிறகு, மணமக்களின் உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது, பந்தியின் போது மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டாரை சேர்ந்த இளைஞர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.…

திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள குமுளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் …

நெல்லை டவுன் பகுதியைச் சார்ந்த 13 வயது மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை டவுன் தைக்கா தெருவை சார்ந்தவர் மைக்கேல் ராஜ் இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண் என்ற மகனும் ஒரு மகளும் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு …

‌ கடலூரில் ஷாப்பிங் மாலுக்கு வந்திருந்த பெண் தனது காதலன் டாஸ்மாக்கில் மது போதையில் இருப்பதை பார்த்து ஆத்திரத்தில் அவரை எட்டி உதைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேலவீதி அருகேயுள்ள ஷாப்பிங் மாலுக்கு பெண் ஒருவர் தனது தாயுடன் வந்திருக்கிறார். அப்போது அவரது காதலன் ஷாப்பிங் …

திருப்பூர் அருகே பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட தகராறில் மேஸ்திரியின் மர்ம உறுப்பை அறுத்து எறிந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர் அருண் வயது 35 இவர் திருப்பூரில் வேலம்பாளையம் பகுதியில் கட்டிட மேஸ்திரியாக கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது சொந்த …