தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில், வருடந்தோறும் ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் கடல் மீன்பிடி தடைக்காலமாக அரசு அறிவிக்கிறது. இது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம், 1983ன் கீழ் அமல்படுத்தப்படும் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் நடவடிக்கை. இந்த காலத்தில், கடல் உயிரினங்கள், குறிப்பாக விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலமாக …
fisher man
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரியெண்ணெய் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் எரியெண்ணெய் விலையினால் மீன்பிடி தொழில் இலாபகரமானதாக இல்லை என்பதால் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை தொடர்ந்திடும் வகையில், தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் …
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்ட மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் …
தமிழகத்தை சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தை சேர்ந்த 37 மீனவர்கள், மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28-10-20231 அன்று இலங்கை …
எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட ரூ.50.00 இலட்சம் மற்றும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ. 50.00 இலட்சம் ஆக மொத்தம் ரூ. 1.00 …
நாளை வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது.
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் …
கேரள மாநிலத்தில் பூங்குஞ்சு என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மீனவர் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், இவருக்கு வீடு கட்டியதற்காக ஒன்பது லட்சம் ரூபாய் கடன் இருந்தது.
எனவே அவர் கடன் வாங்கிய வங்கியில் இருந்து இவருடைய வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் வந்து கொண்டே இருந்தது. …