fbpx

விமானங்களில் லக்கேஜ் கொண்டு செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான விமானங்கள் தினமும் இயங்கி வருகிறது. இந்நிலையில், விமான பயணத்தின் போது பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜ் குறித்து பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் …

Central government: விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் சோதனையால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதனையடுத்து பலமணி நேரம் நடைபெறும் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய …

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பயணித்த விமானமானது, தரையிறங்க முடியாமல், வானில் 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு, இண்டிகோ விமானம் மூலம் சென்றுள்ளார். அப்போது, மதுரை அருகே விமானமானது சென்றபோது, மழை மேகங்கள் சூழ்ந்திருந்திருக்கின்றன. இதனால், உடனடியாக தரையிறங்குவதில் …

கடந்த சில நாட்களாக விமான நிறுவனங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்திற்கு இணை செயலாளர் சங்கேத் எஸ் போண்ட்வே தலைமை தாங்கினார் மற்றும் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா அதிகாரிகள் கலந்து கொண்டனர். சமூக ஊடக தளமான எக்ஸ் …

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி வலுப்பெற்றதால், முக்கிய நகரங்களான நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்றவற்றில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

Snowstorm: அமெரிக்காவில் பனிப்புயலால் சில நகரங்களின் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்த நிலையில், 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை …

இன்றைய காலகட்டத்தில் ஏசி என்பது இன்றியமையாத ஒன்றாகும். விமானங்களில் ஏசி இயங்காமல் நடுவானில் பறந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அப்படி தான் சமீபத்தில் இண்டிகோ விமான போக்குவரத்தின் மூலம் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

சண்டிகரில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் ஏசி வேலை செய்யாமல் இருந்துள்ளது. ஒருவேளை விமானம் பறக்க தொடங்கியுடன் …

கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, அலகாபாத், கயா சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) தொடங்கியுள்ளது. சிறப்பு ரயில் மூலம் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, விமான பயணத் திட்டங்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் புதுப்பொலிவூட்டப்பட்ட …

கடந்த 24 ஆம் தேதி ஏர் இந்தியாவின் AIC 866 விமானம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு சென்றது. இந்த விமானத்தில் ராம் சிங் என்ற பயணியும் சென்றுள்ளார் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் சமையல்காரர் ஆக இவர் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர் அந்த ஏர் இந்தியா விமானத்தின் 17F இருக்கையில் அமர்ந்து …

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் பிஈ20 சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அர்கன்சாஸ் நகரில் உள்ள கிளின்டன் விமான நிலையத்திலிருந்து ஒகியோ நகரில் உள்ள ஜான் க்ளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு இரட்டை எஞ்சின் கொண்ட பிஇ20 என்ற சிறிய ரக விமானம் புறப்பட்டு …

கடந்த வருடம் டிசம்பர் மாதம் லண்டனில் தரையிறங்கிய அல்பேனிய நாட்டு விமானத்தின் பணிப்பெண் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக மர்மம் நீடித்து வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது அவரது மரணத்திற்கான விடை கிடைத்திருக்கிறது. ஏர் அல்பேனியா விமானத்தில் பணி பெண்ணாகப் பணியாற்றியவர் கிரேட்டா டைர்மிஷி வயது 24. இவர் …