அமெரிக்கா கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கென்டக்கியில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் உயிரிழப்புக்கு பலத்த மழை மற்றும் நீரில் மூழ்கிய சாலைகள் காரணம் ஆகும். 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் …
Flood
Mecca: சவுதி அரேபியாவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மெக்கா, மதீனா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு, சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனா புனித தலங்கள். இந்த பகுதிகளில் பெரும்பாலும் பெரு வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை பெய்வது இல்லை. ஆனால் தற்போது அங்கு நிலைமை மாறிவிட்டது. …
Coal mine: அசாம் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெள்ள நீர் புகுந்ததால், உள்ளே பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாம் மாநிலத்தின் மலை மாவட்டமான உம்ராங்ஷூ பகுதியில் உள்ள டின் கிலோ என்ற இடத்தில் மாநில அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறையால் …
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு வலியுறுத்தி வந்தது. தற்போது வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக அங்கீகரித்துள்ளது மத்திய அரசு.
கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் கனமழை, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, …
தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணை, கனமழை காரணமாக நிரம்பி உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அணையிலுள்ள தண்ணீர் வெளியேறி, சம்பங்குளம் பகுதியிலுள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் போதிய மழையின்றி வறண்ட வானிலை நிலவியது. வடகிழக்கு பருவமழையும் …
Spain king: ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பேரிடர் பாதிப்பை பார்வையிட சென்ற மன்னர் மீது மக்கள் சேற்றை வீசி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள மிக முக்கிய நாடுகளில் ஒன்று ஸ்பெயின். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு மிகப் பெரியளவில் …
Spain Flood: ஸ்பெயின் நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வலேன்சியா மாகாணத்தில் பெய்த கனமழையால் 12க்கும் மேற்பட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பரியோ டிலா …
Philippines: வடகிழக்கு பிலிப்பைன்ஸில் வெப்பமண்டல புயலால் ஏற்பட்ட பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 23 பேர் பலியாகினர்.
பிலிப்பைன்ஸின் வடகிழக்கு மாகாணமான இசபெலாவில் நள்ளிரவில் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 95 கிமீ (59 மைல்) மற்றும் 160 கிமீ (99 மைல்) வேகத்தில் காற்று வீசியதால் கியூசோன் …
North Korean: வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதால் 30 உயர் அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவின் குறிப்பாக சாகாங் மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் பெரும் வெள்ள பேரழிவு ஏற்பட்டது. இதில், 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், இதில் ஆயிரக்கணக்கான …
இமாச்சல பிரதேச மாநிலத்தில் செய்த கனமழையால் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு, மண்டி மற்றும் சிம்லா பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட வீடுகள் …