காசாவில் உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்க முயற்சிக்கும்போதும் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் மிகவும் கொடூரமாக மாறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் இதுவரை காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஆனால், காசாவில் உள்ள மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் மட்டுமல்ல, உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்க முயற்சிக்கும்போதும் ஏராளமான மக்கள் […]
food
மீன் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மீன் சாப்பிடும்போது செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன. மீனுடன் சில உணவுகளை சாப்பிடுவது பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம். பலர் மீன் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மீனில் மெலிந்த புரதம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை […]
இன்ஸ்டண்ட் காபி பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்..
மனிதனுக்கு உணவு என்பது உயிர்வாழ்வுக்கே அடிப்படை. அந்த உணவை சம்பாதிக்கவே நாம் பல வேலைகளைச் செய்து வருகிறோம். ஆனால் நம்மால் சமைக்கப்படும் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவையா? என்பது பற்றி பலர் சிந்திக்க மறக்கிறோம். இப்போது பலரின் வாழ்க்கை முறை அவசரமானதாகிவிட்ட நிலையில், காலை அல்லது மாலை உணவை அதிக நேரம் செலவழிக்காமல், முன்பே சமைத்து வைத்ததை மீண்டும் சூடேற்றி சாப்பிடும் பழக்கம் உருவாகியுள்ளது. ஆனால் இப்படி செய்வதில் சில உணவுகள் […]
பாரம்பரிய உணவுகள் குறைந்து, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகரித்ததால்தான் இன்று புற்றுநோய் போன்ற மோசமான நோய்கள் அதிகரிக்கின்றன என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC – International Agency for Research on Cancer) வலியுறுத்தியுள்ளது. மனிதர்கள் தங்கள் உணவுப் பழக்கங்களில் கவனமில்லாமல் செயல்படுவதால், புற்றுநோயின் அபாயம் அதிகரித்துள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில உணவுப் பொருட்களின் பட்டியல் இதோ: மைக்ரோவேவ் பாப்கார்ன்: மைக்ரோவேவ் பாப்கார்னில் ‘பெர்ஃப்ளூரெக்டனிக்’ என்ற அமிலத்துடன் இணைந்து […]
இன்றைய காலத்தில் சிறிய தலைவலி என்றாலே மாத்திரைகளை எடுத்துகொள்வது மக்களிடையே வாடிக்கையாகிவிட்டது. அப்படியிருக்கையில் சில மருந்துகளை உட்கொள்ளும்போது குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறினால், மருந்தின் செயல்பாடு மட்டுமின்றி, சில சமயங்களில் உடலில் விரும்பத்தகாத எதிர்விளைவுகளும் ஏற்படலாம். மருந்துகள் எடுத்துக் கொள்ளும் சமயத்தில், நாம் அருந்தும் பானங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக, தேநீர் அல்லது காபி போன்ற பானங்களை மருந்து சாப்பிடும்போது […]
சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு, நம் உடலில் உள்ள ரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், ரத்தம் சுத்தமாக இருக்காது. பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும். இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும்போது ஒன்று செயலிழந்தாலும், மற்றொன்றை பயன்படுத்தலாம். ஆனால், சிறுநீரகங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாத நிலையைக் சிறுநீரக செயலிழப்பு என்று சொல்லப்படுகிறது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் மற்றும் பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தக் […]
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை என்னும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் ” பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் 09.03.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது . இத்திட்டமானது முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், ‘உண்ட பின் நஞ்சாக மாறும்’ (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.அடிக்கடி ‘உண்ட பின் நஞ்சாகும்’ உணவுப் பொருட்கள் எவை என்பது பற்றியும் உணவில் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.அமெரிக்காவில் செயல்படும் […]
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில்; அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாதம் தோறும், முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட வேண்டும். அடுத்த பள்ளிமேலாண்மை குழு கூட்டம் வரும் 9-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணிவரை கட்டாயம் நடத்தப்பட வேண்டும். 2023-24-ம் கல்வியாண்டில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்வதையும், அனைத்து வகை அரசுப் […]