fbpx

மத்திய அரசு வழங்கும் நிதியையும் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பும் திமுக அரசு, ஏன் அந்த நிதியை, ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடவில்லை? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை …

நவராத்திரியின் போது மதத் தலங்களின் புனிதத்தைப் பேணுவதற்காக, மதத் தலங்களிலிருந்து 500 மீட்டருக்குள் இறைச்சி விற்பனையைத் தடை செய்ய உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை முழுமையாக மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக ராம நவமி அன்று இதை கண்காணிப்பதற்காக காவல்துறை, சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு …

non-veg: ஞாயிறுகளில் மட்டும் பெரும்பாலான இல்லங்களில் அசைவ உணவுகளை செய்வது ஏன்? இங்கு அது குறித்து பார்ப்போம். காய்கறிகளுடன் ஒப்பிடுகையில் மீன், சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளின் விலை அதிகமாக இருக்கிறது. எனவே, பொருளாதார சூழலில் குறைந்த அளவில் இருக்கும் குடும்பங்கள், ஞாயிறுகளில் மட்டும் அசைவ உணவுகளை சாப்பிடும் பழக்கத்தினை கொண்டுள்ளது. அதே போல, …

கோடை காலம் வந்துவிட்டது. இந்தக் கொளுத்தும் வெயிலில், பலர் ஐஸ்கிரீம் சாப்பிட்டு குளிர்விக்க விரும்புகிறார்கள். பலரெல்லாம் வருடத்தின் எந்த கால நிலையாக இருந்தாலும் சரி ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவார்கள். ஐஸ்கிரீம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தை பொருட்படுத்தாமல் உருளைக்கிழங்கு சிப்ஸை விரும்பி உண்ணுகிறார்கள். ஆனால்… இவை இரண்டும் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஐஸ்கிரீம், உருளைக்கிழங்கு …

நெய், பலருக்கும் பிடித்த ஒன்று. இதை,சப்பாத்தி, தோசை, சாதம் என்று எதில் வேண்டுமானாலும் நாம் சேர்த்து சாப்பிடலாம். வெண்ணெயில் இருந்து எடுக்கப்படும் நெய், சுவைக்காக மட்டும் இல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது. சுத்தமான நெய்யில் ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கும், இதனால் செரிமானத்துக்கு உதவுவது மட்டும் இல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க்கும்.

ஆனால் …

ரத்த அழுத்தம், இன்றுள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் கொடுமையான நோய்களில் ஒன்று. இந்த நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதில் இருந்து விடுபட வேண்டும் என நினைத்து பலர் கலர் கலரான மாத்திரைகளை சாப்பிட்டு, பக்கவிளைவுகள் ஏற்படுவது தான் மிச்சம்.

ஆனால் நாம் ரத்த அழுத்தத்தை குணமாக்க, எதவாது …

தற்போது உள்ள காலகட்டத்தில், ஒரு சின்ன வேலையை செய்வதற்கு கூட பலர் மிகவும் சிரமப்படுகின்றனர். 5 நிமிடம் நடப்பதற்க்குள் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். ஆனால் நமது முன்னிர்கள் எத்தனை வயது ஆனாலும் பல இடங்களுக்கு நடந்தே தான் செல்வார்கள். அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பு நம்மிடம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படி நாம் எப்போதும் …

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில், சுமார் 80 மில்லியன் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2045 ஆம் ஆண்டில் 135 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு, உடல் உழைப்பு இல்லாதது தான்.

பலருக்கு சர்க்கரை நோயின் தீவிரம் குறித்து தெரிவது …

ரத்த அழுத்தம், இன்றுள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் கொடுமையான நோய்களில் ஒன்று. இந்த நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதில் இருந்து விடுபட வேண்டும் என நினைத்து பலர் கலர் கலரான மாத்திரைகளை சாப்பிட்டு பக்கவிளைவுகள் ஏற்படுவது தான் மிச்சம்.

இந்நிலையில், பக்கவிளைவுகள் இல்லாமல் ரத்த அழுத்தத்தில் இருந்து …

ஊட்டச்சத்து என்பது அனைத்து வயதினருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று, அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு பெரியவர்களை விட ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், வேகமான வளர்சிதை மாற்றங்கள் காரணமாக, பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் சோர்வாக மட்டும் தான் இருப்பார்கள், வேறு எந்த …