இன்றைய காலத்தில் சிறிய தலைவலி என்றாலே மாத்திரைகளை எடுத்துகொள்வது மக்களிடையே வாடிக்கையாகிவிட்டது. அப்படியிருக்கையில் சில மருந்துகளை உட்கொள்ளும்போது குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறினால், மருந்தின் செயல்பாடு மட்டுமின்றி, சில சமயங்களில் உடலில் விரும்பத்தகாத எதிர்விளைவுகளும் ஏற்படலாம். மருந்துகள் எடுத்துக் கொள்ளும் சமயத்தில், நாம் அருந்தும் பானங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக, தேநீர் அல்லது காபி போன்ற பானங்களை மருந்து சாப்பிடும்போது […]

சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு, நம் உடலில் உள்ள ரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், ரத்தம் சுத்தமாக இருக்காது. பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும். இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும்போது ஒன்று செயலிழந்தாலும், மற்றொன்றை பயன்படுத்தலாம். ஆனால், சிறுநீரகங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாத நிலையைக் சிறுநீரக செயலிழப்பு என்று சொல்லப்படுகிறது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் மற்றும் பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தக் […]

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை என்னும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் ” பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் 09.03.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது . இத்திட்டமானது முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், ‘உண்ட பின் நஞ்சாக மாறும்’ (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.அடிக்கடி ‘உண்ட பின் நஞ்சாகும்’ உணவுப் பொருட்கள் எவை என்பது பற்றியும் உணவில் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.அமெரிக்காவில் செயல்படும் […]

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில்‌; அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளி மேலாண்மை குழு கூட்டம்‌ மாதம் தோறும்‌, முதல்‌ வெள்ளிக்கிழமை நடத்தப்பட வேண்டும்‌. அடுத்த பள்ளிமேலாண்மை குழு கூட்டம்‌ வரும்‌ 9-ம் தேதி பிற்பகல்‌ 3 மணி முதல்‌ 4.30 மணிவரை கட்டாயம்‌ நடத்தப்பட வேண்டும்‌. 2023-24-ம்‌ கல்வியாண்டில்‌ பள்ளி இடைநிற்றல்‌ இல்லாமல்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ படிப்பை தொடர்வதையும்‌, அனைத்து வகை அரசுப்‌ […]

தரமற்ற கலப்பட உணவுகள்‌ குறித்த பொதுமக்களின்‌ புகார்‌நடவடிக்கைகளை எளிதாக்கும்‌ விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும்‌ வசதிகளுடன்‌ புதிய இணையதளம்‌ மற்றும்‌ செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம்‌ செய்துள்ளது. ஹோட்டல்‌, பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள்‌ மற்றும்‌ கடைகளில்‌ பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள்‌ கிடைப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌, அரசின்‌ உணவு பாதுகாப்புத்துறை மூலம்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகிறது. இதில்‌ தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின்‌ புகார்‌ […]

கோடைக்காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு வகைகள் எவை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி நாம் சரியான உணவு முறைகளை பயன்படுத்த வேண்டும். உடம்பை குளிர்ச்சியாக வைக்கும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் ஜூஸ்களை எடுத்து வரலாம். சில வகை உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை உயர்த்தக் கூடிய உணவுகள் எவை என அறிவோம். […]

சுவையான ஆந்திரா ஸ்டைலில் கத்திரிக்காய் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 250 கிராம் வெங்காயம் – 3 புளி – சிறு எலுமிச்சை அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – 1 கப் கடுகு – தேவைக்கேற்ப  உளுத்தம் பருப்பு – தேவைக்கேற்ப செய்முறை விளக்கம் : முதலில், கத்தரிக்காய்களைக் கழுவி, தண்டுகளை […]

சிறு தானியங்களில் சத்து அதிகம். இரத்த சோகை, உடல் பருமன், தூக்கக் கோளாறுகள், பதட்டம் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். கேழ்வரகு அதிக இரும்புச்சத்து நிறைந்த உணவாகும். இது உடலுக்கு வலிமையைத் தருகிறது மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.  கேழ்வரகில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், அரிசியை விட நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உணவாக அமைகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் […]

ஹரியானா மாநில பகுதியில், குருகிராமில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார்.  இவர் தனது சம்பள உயர்வு விவகாரம் தொடர்பாக, நிறுவன மேலாளர் அழைத்ததன் காரணமாக ஒரு மாலுக்கு சென்றுள்ளார். மாலுக்கு வெளியே இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.  அப்போது அந்த பெண்ணிற்கு உணவு வாங்கி கொடுத்த மேலாளர், உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்ததாக தெரிகிறது.  இதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் […]