Man Thrashes, Kills Pregnant Wife By Inserting Hacksaw Blade Into Private Part
forensic investigation
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது உள்ளங்கையில் தற்கொலை குறிப்பை எழுதி வைத்துள்ளார்.. அதில், 2 காவல்துறையினரின் பாலியல் வன்கொடுமை மற்றும் நீண்டகால மன துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டினார். பீட் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், பால்தான் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டார். வியாழக்கிழமை நள்ளிரவில் பால்தானில் உள்ள ஒரு […]

