இப்போது அனைவரின் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி உள்ளது. பழங்கள், காய்கறிகள், குளிர்பானங்கள், எஞ்சியவற்றை ஃப்ரிட்ஜில் வைப்பது வழக்கம். பலர் வீட்டில் பலவிதமான பொருட்களை குளிர்சாதன பெட்டியில் நிரப்புகிறார்கள். ஆனால் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் எங்கு வைப்பது என்று தெரியவில்லை. சொல்லப்போனால், அவை இருக்க வேண்டிய இடத்தில் தங்கினால், பல நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே காய்கறிகள் நீண்ட …
Fridge
பிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரிட்ஜ் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில், பலர் தாங்கள் நினைத்த உணவுகளை எல்லாம் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், ஒரு சில காய்கறிகளை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது. ஆம், ஒரு சிலர் காய்கறிகளை பிரிட்ஜில் வைப்பதால் உடலுக்கு நன்மை செய்வதற்கு …
தற்போது உள்ள காலகட்டத்தில், எனக்கு சாப்பிடவே நேரம் இருப்பதில்லை, இதில் எங்கிருந்து நான் சமைப்பது என்று பலர் கேட்பது உண்டு. தினமும் ஹோட்டலில் வாங்கி சாப்பிட முடியாது என்பதால், பலர் தங்களின் நேரத்தை மிச்சப்படுத்த பல வழிகளை பின்பற்றுவது உண்டு. அப்படி அநேகர் செய்யும் வேளைகளில் ஒன்று தான் சப்பாத்தி மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைப்பது. …
அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள் தான் கொத்தமல்லி. இதை நாம் வெறும் சுவைக்காக மட்டும் தான் என்று நினைத்து விடுகிறோம். ஆனால், கொத்தமல்லி, சிறுநீரக நச்சுக்களை நீக்க, கொல்ஸ்ட்ராலை எரிக்க, உடல் பருமை குறைக்க என ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் இது எளிதில் கெட்டு விடும். கொத்தமல்லி இலைகளை ப்ரெஷ்ஷாக வைத்துக் கொள்வது …
Bengaluru: பெங்களூரில் வீட்டின் ரெப்ரிஜிரேட்டரில் இருந்து பெண்ணின் உடல் 30 துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் மல்லேஸ்வரம் வயாலிகாவல் [Vyalikaval] பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்திய நிலையில் வீட்டில் ஆன் செய்யப்பட்டு இயங்கிக்கொண்டிருந்த …
அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருள் குளிசாதன பெட்டி (fridge). இது இல்லாமல், ஒரு நாளின் வேலை ஓடுவது கடினம். சாப்பாடு, பால், காய்கறிகள் போன்ற உணவு பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாமல் இருக்க இது உதவுகிறது. ஆனால், இந்த குளிர்சாதன பெட்டி, நமது சுகாதாரத்துக்கும் சரி, சுற்றுச் சூழலுக்கும் சரி ஆபத்தானதாக இருக்கிறது. சமீபத்திய …
இன்றைய காலகட்டங்களில் ரெஃப்ரிஜிரேட்டர்கள் அனைத்து வீடுகளிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் ஆகிவிட்டது. நாம் சமைத்த உணவுகள் எஞ்சி இருக்கும் போது அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் பயன்படுத்துகிறோம். அவ்வாறு அதனை எடுத்து மீண்டும் பயன்படுத்தும் போது நன்றாக சூடவைத்து பயன்படுத்துகிறோம். இவ்வாறு உணவை மீண்டும் சுட வைத்து பயன்படுத்துவதால் நமது உடலுக்கு ஏதேனும் …
இது வரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் கோடை காலத்திற்கு இணையாக வெப்பம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. நகரத்தில் வாழும் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனை போக்க ஏசி போன்ற மின் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது.அதேபோல் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால் மின் பயன்பாடு பெருகி …
முட்டை பிரியர்கள் அதிகமாகவே இருந்து வருகின்றனர். காலை மதியம் மற்றும் இரவிலும் சிலர் முட்டைகளை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்காக மொத்தமாக முட்டையை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கும் நடைமுறையானது எல்லார் வீட்டிலும் தறபோது நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது.
ஆய்வுகளில் இப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்த கூடாது என கூறுகிறது. ஏனென்றால் முட்டையை …
செங்கல்பட்டு அருகே ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் பிரிட்ஜ் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கட் ரமணன். இவர் கடந்த வருடம் உயிர் இழந்து விட்டதால் திதி குடுப்பதற்காக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் துபாயிலிருந்து கிரிஜா, ராதா, ராஜ்குமார், ஆராதயா மற்றும் பாரதி …