fbpx

17 வயது சிறுமி ஒருவர் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இவருக்கும் விக்கி என்ற நபருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் விக்கி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை குறித்து கடந்த மே மாதம், மைக்கோ லேஅவுட் …

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், 22 வயதான சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவரான இவருக்கு, 13 வயதான பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் அதிக நேரத்தை செலவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நான் உன்னை நேரில் பார்க்க வேண்டும் …

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 70 வயதான கீதா பூஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 45 வயதான ஜிதேந்திரா என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர்களின் வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு …

வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் 29 வயதான ஜமீர், பெயிண்டராக வேலை செய்து வருகிறார். தொரப்பாடியைச் சேர்ந்த 27 வயதான ஜூபேர், பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், ஜமீருக்கும் கரிமா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. நண்பர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் ஜமீர் வீட்டில் இல்லாத போது, …

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் அடிமாலி பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி நேற்று முன் தினம் வீட்டில் இருந்து மாயமானார். அவரை காணாது திகைத்த பெற்றோர்கள், காவல் நிலையத்தில் புகார் …

ஒடிசாவில் தனது மகளின் தோழியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது ஆபாச புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிட்ட 54 வயது ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில், பெண் ஒருவர் தனது தோழியின் வீட்டிற்கு கடந்த வருடம் சென்றிருந்தபோது, வீட்டில் அவரது தோழியும், தாயும் இருக்கவில்லை. அவர்கள் …

மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் 23 வயது சுற்றுலா கற்பழிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது இளம் பெண்ணின் ஆண் நண்பர் குற்றவாளிகளால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இளம்பெண்ணை அருகில் உள்ள காட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை …

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை விட்டுவிட்டு, அவரது நண்பருடன் ஓட்டம் பிடித்தார் மனைவி. தனது புதிய வாழ்க்கையை பற்றி முன்னாள் கணவரிடம் நக்கலாக பேசிய மனைவி, ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹீனா கவுசர் (19) கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் …

ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நண்பர் தன்னுடைய காதலியுடன் உரையாற்றியதாக தெரிவித்து தன்னுடைய நண்பரின் தலையை துண்டித்து அவருடைய இதயத்தை கிழித்து அதோடு மட்டுமல்லாமல் அவருடைய அந்தரங்க உறுப்புகள் மற்றும் விரல்களை வெட்டி இருக்கிறார். இதன் பிறகு இந்த புகைப்படத்தை தன்னுடைய காதலிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஹைதராபாத்தில் 22 வயது …

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தலை காதல் விவகாரத்தால் காதலியின்   நண்பர் ஒருவரை  இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்து உரை சார்ந்தவர் ராகுல் வயது 23. அதே பகுதியைச் சார்ந்தவர் மோனிகா வயது 20 இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். …