ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை கங்கை ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் புனித ஸ்தலங்களில் ஒன்று ஹரித்வார் நகரம். இங்குள்ள ஹர் கி பவுரி நகரில் அமைந்திருக்கும் கங்கை நதி பிரசித்தி பெற்றதாகும். இந்த நதியில் நீராடினால் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு […]

உலகில் எந்த நாட்டிலும், எந்த நதிக்கும் இப்படி சிறப்பும், பெருமையும் கிடையாது. ஏனென்றால் கங்கை நதி இந்தியர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. தாயாக, கடவுளாக கங்கை நதியை இந்தியர்கள் போற்றுகிறார்கள். வழிபடுகிறார்கள். வட மாநில மக்கள் கங்கை நதியை வெறுமனே கங்கை என்று சொல்வதில்லை. `கங்கா மாதா’ என்றுதான் சொல்வார்கள். ஜீவநதியான கங்கை இமயமலையில் உற்பத்தியாகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இமயமலையில் கங்கை எங்கு தோன்றுகிறது. என்பது இதுவரை […]

பிரம்மபுத்திரா, கங்கை,  உள்ளிட்ட 27 நதிகளில் சொகுசு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார். 50 நாட்களில் 4,000 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ளும் உலகின் மிக நீண்ட தூர நதிவழிப் பயணமாக இந்த சேவை திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 47% நீர்வழி போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 40% அளவுக்கு நீர்வழிப் போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால்  இந்தியாவில் […]