fbpx

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது (gas cylinder subsidy increased). அதிகாரப்பூர்வ தகவலின் படி, மார்ச் 2024 வரை மட்டுமே மானிய தொகை கிடைக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மார்ச் 2025 வரை இதன் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 9 கோடிக்கும் அதிகமான மக்கள், மத்திய …

நாம் வீட்டில் பயன்படுத்துகின்ற கேஸ் சிலிண்டர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று நாம் எப்போதாவாது யோசித்தது உண்டா?

நம்முடைய வாழ்க்கையில் தினம் தினம் எண்ணற்ற விஷயங்களை பார்க்கிறோம். ஆனால், அவைகள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதை ஒருநாளும் யோசித்து இருக்கமாட்டோம். அதுபோலதான் கேஸ் சிலிண்டரும். அவற்றின் நிறத்திற்கு பின்னால் மிகப்பெரிய விஷயம் இருக்கிறது.பொதுவாக சிவப்பு …

ரேஷன் அட்டை வைத்திற்கும் நபர்களுக்கு தற்போது ஒரு வருடத்தில் 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் வாய்ப்பை உத்தரகண்ட் மாநில பெற்றுள்ளனர். அரசின் இந்த முடிவால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அதன் பலனை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். நீங்கள் அந்தியோதயா திட்ட பயனாளியாக இருந்தால், உங்களுக்கு அரசால் இலவச கேஸ் சிலிண்டர்கள் …